Context verses Joshua 8:25
Joshua 8:10

அதிகாலமே யோசுவா எழுந்திருந்து, ஜனங்களை இலக்கம்பார்த்து இஸ்ரவேலின் மூப்பரோடுங்கூட ஜனங்களுக்கு முன்னாலே நடந்து, ஆயியின்மேல் போனான்.

הָעָֽי׃
Joshua 8:11

அவனோடிருந்த யுத்த ஜனங்கள் எல்லாரும் நடந்து, பட்டணத்துக்கு எதிரே வந்து சேர்ந்து, ஆயிக்கு வடக்கே பாளயமிறங்கினார்கள்; அவர்களுக்கும் ஆயிக்கும் நடுவே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது.

הָעָֽי׃
Joshua 8:21

பதிவிருந்தவர்கள் பட்டணத்தைப் பிடித்ததையும், பட்டணத்தின் புகை எழும்புகிறதையும், யோசுவாவும் இஸ்ரவேலரும் பார்த்தபோது, திரும்பிக்கொண்டு, ஆயியின் மனுஷரை முறிய அடித்தார்கள்.

אַנְשֵׁ֥י, הָעָֽי׃
Joshua 8:24

இஸ்ரவேலர் வனாந்தரவெளியிலே தங்களைத் துரத்தின ஆயியின் குடிகளையெல்லாம் வெட்டித் தீர்ந்தபோதும், அவர்கள் அனைவரும் நாசமாகுமட்டும் பட்டயக்கருக்கினால் விழுந்து இறந்தபோதும், இஸ்ரவேலர் எல்லாரும் ஆயிக்குத்திரும்பி, அதைப்பட்டயக்கருக்கினால் சங்கரித்தார்கள்.

כָל
Joshua 8:26

ஆயியின் குடிகளையெல்லாம் சங்கரித்துத் தீருமட்டும், யோசுவா ஈட்டியை நீட்டிக்கொண்டிருந்த தன் கையை மடக்கவில்லை.

הָעָֽי׃
were
so
even
that
וַיְהִי֩wayhiyvai-HEE
And
was,
כָלkālhahl
it
all
הַנֹּ֨פְלִ֜יםhannōpĕlîmha-NOH-feh-LEEM
fell
בַּיּ֤וֹםbayyômBA-yome
that
הַהוּא֙hahûʾha-HOO
day,
that
men
מֵאִ֣ישׁmēʾîšmay-EESH
both
of
וְעַדwĕʿadveh-AD
and
women,
אִשָּׁ֔הʾiššâee-SHA
twelve
שְׁנֵ֥יםšĕnêmsheh-NAME

עָשָׂ֖רʿāśārah-SAHR
thousand,
all
אָ֑לֶףʾālepAH-lef
the
men
כֹּ֖לkōlkole
of
Ai.
אַנְשֵׁ֥יʾanšêan-SHAY


הָעָֽי׃hāʿāyha-AI