Context verses Joshua 5:15
Joshua 5:1

இஸ்ரவேல் புத்திரர் கடந்து தீருமளவும், கர்த்தர் யோர்தானின் தண்ணீரை அவர்களுக்கு முன்பாக வற்றிப்போகப்பண்ணினதை, யோர்தானுக்கு மேல்கரையில் குடியிருந்த எமோரியரின் சகல ராஜாக்களும் கேட்டதுமுதற்கொண்டு, அவர்கள் இருதயம் கரைந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகச் சோர்ந்துபோனார்கள்.

יְהוָ֜ה
Joshua 5:2

அக்காலத்திலே கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ கருக்கான கத்திகளை உண்டாக்கி, திரும்ப இரண்டாம்விசை இஸ்ரவேல் புத்திரரை விருத்தசேதனம் பண்ணு என்றார்.

אֶל
Joshua 5:3

அப்பொழுது யோசுவா கருக்கான கத்திகளை உண்டாக்கி, இஸ்ரவேல் புத்திரரை ஆர்லோத் மேட்டிலே விருத்தசேதனம் பண்ணினான்.

יְהוֹשֻׁ֖עַ, אֶל
Joshua 5:6

கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போன எகிப்திலிருந்து புறப்பட்ட யுத்த புருஷரான யாவரும் மாளுமட்டும், இஸ்ரவேல் புத்திரர் நாற்பது வருஷம் வனாந்தரத்தில் நடந்து திரிந்தார்கள்; கர்த்தர் எங்களுக்குக் கொடுக்கும்படி அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை அவர்கள் காண்பதில்லை என்று கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தார்.

אֲשֶׁ֥ר
Joshua 5:9

கர்த்தர் யோசுவாவை நோக்கி: இன்று எகிப்தின் நிந்தையை உங்கள்மேல் இராதபடிக்குப் புரட்டிப்போட்டேன் என்றார்; அதனால் அந்த ஸ்தலம் இந்நாள்வரைக்கும் கில்கால் என்னப்படுகிறது.

אֶל
Joshua 5:14

அதற்கு அவர்: அல்ல, நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் இப்பொழுது வந்தேன் என்றார்; அப்பொழுது யோசுவா தரையிலே முகங்குப்புறவிழுந்து பணிந்துகொண்டு, அவரை நோக்கி: என் ஆண்டவர் தமது அடியேனுக்குச் சொல்லுகிறது என்னவென்று கேட்டான்.

שַׂר, אֶל, אֶל
is
said
And
וַיֹּאמֶר֩wayyōʾmerva-yoh-MER
captain
the
host
שַׂרśarsahr
of
צְבָ֨אṣĕbāʾtseh-VA
the
יְהוָ֜הyĕhwâyeh-VA
Lord's
אֶלʾelel
unto
יְהוֹשֻׁ֗עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
Joshua,
שַׁלšalshahl
Loose
thy
נַֽעַלְךָ֙naʿalkāna-al-HA
shoe
from
מֵעַ֣לmēʿalmay-AL
off
foot;
רַגְלֶ֔ךָraglekārahɡ-LEH-ha
thy
כִּ֣יkee
for
the
הַמָּק֗וֹםhammāqômha-ma-KOME
place
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
whereon
אַתָּ֛הʾattâah-TA
thou
עֹמֵ֥דʿōmēdoh-MADE
standest
עָלָ֖יוʿālāywah-LAV

holy.
קֹ֣דֶשׁqōdešKOH-desh
did
And
ה֑וּאhûʾhoo
Joshua
וַיַּ֥עַשׂwayyaʿaśva-YA-as
so.
יְהוֹשֻׁ֖עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah


כֵּֽן׃kēnkane