Context verses Joshua 4:20
Joshua 4:1

ஜனங்கள் எல்லாரும் யோர்தானைக்கடந்து தீர்ந்தபோது, கர்த்தர் யோசுவாவை நோக்கி:

הַיַּרְדֵּ֑ן, יְהוֹשֻׁ֖עַ
Joshua 4:2

நீங்கள் ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக ஜனங்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு,

מִן
Joshua 4:4

அப்பொழுது யோசுவா இஸ்ரவேல் புத்திரரில் ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக ஆயத்தப்படுத்தியிருந்த பன்னிரண்டுபேரை அழைத்து,

אֲשֶׁ֥ר
Joshua 4:5

அவர்களை நோக்கி: நீங்கள் யோர்தானின் மத்தியில் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகக் கடந்து போய், உங்களுக்குள்ளே ஒரு அடையாளமாயிருக்கும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் இலக்கத்திற்குச் சரியாக, உங்களில் ஒவ்வொருவன் ஒவ்வொரு கல்லைத் தன் தோளின்மேல் எடுத்துக்கொண்டு போங்கள்.

הַיַּרְדֵּ֑ן
Joshua 4:7

நீங்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோனதினால் அவைகள் வைக்கப்பட்டிருக்கிறது; யோர்தானைக் கடந்துபோகிறபோது, யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோயிற்று; ஆகையால் இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருக்கு என்றைக்கும் நினைப்பூட்டும் அடையாளம் என்று சொல்லுங்கள் என்றான்.

הַיַּרְדֵּ֑ן
Joshua 4:15

கர்த்தர் யோசுவாவை நோக்கி:

יְהוֹשֻׁ֖עַ
Joshua 4:16

சாட்சியின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர் யோர்தானிலிருந்து கரையேறும்படி அவர்களுக்குக் கட்டளையிடு என்று சொன்னார்.

מִן
Joshua 4:17

யோசுவா: யோர்தானிலிருந்து கரையேறி வாருங்கள் என்று ஆசாரியர்களுக்குக் கட்டளையிட்டான்.

מִן
Joshua 4:19

இந்தப்பிரகாரமாக முதல் மாதம் பத்தாம் தேதியிலே ஜனங்கள் யோர்தானிலிருந்து கரையேறி, எரிகோவுக்குக் கீழ் எல்லையான கில்காலிலே பாளயமிறங்கினார்கள்.

מִן
twelve

וְאֵת֩wĕʾētveh-ATE
stones,
שְׁתֵּ֨יםšĕttêmsheh-TAME
And
עֶשְׂרֵ֤הʿeśrēes-RAY
those
הָֽאֲבָנִים֙hāʾăbānîmha-uh-va-NEEM
which
הָאֵ֔לֶּהhāʾēlleha-A-leh
out
took
they
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
of
לָֽקְח֖וּlāqĕḥûla-keh-HOO
Jordan,
מִןminmeen
pitch
did
הַיַּרְדֵּ֑ןhayyardēnha-yahr-DANE
Joshua
הֵקִ֥יםhēqîmhay-KEEM
in
Gilgal.
יְהוֹשֻׁ֖עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah


בַּגִּלְגָּֽל׃baggilgālba-ɡeel-ɡAHL