Context verses Joshua 4:2
Joshua 4:4

அப்பொழுது யோசுவா இஸ்ரவேல் புத்திரரில் ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக ஆயத்தப்படுத்தியிருந்த பன்னிரண்டுபேரை அழைத்து,

אִישׁ, אֶחָ֥ד, אִישׁ, אֶחָ֖ד, מִשָּֽׁבֶט׃
Joshua 4:10

மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றின்படியும் ஜனங்களுக்குச் சொல்லும்படி, கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்டவையெல்லாம் செய்து முடியுமட்டும், பெட்டியைச்சுமக்கிற ஆசாரியர் யோர்தானின் நடுவே நின்றார்கள்; ஜனங்கள் தீவிரித்துக் கடந்துபோனார்கள்.

הָעָ֔ם
Joshua 4:16

சாட்சியின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர் யோர்தானிலிருந்து கரையேறும்படி அவர்களுக்குக் கட்டளையிடு என்று சொன்னார்.

מִן
Joshua 4:17

யோசுவா: யோர்தானிலிருந்து கரையேறி வாருங்கள் என்று ஆசாரியர்களுக்குக் கட்டளையிட்டான்.

מִן
Joshua 4:19

இந்தப்பிரகாரமாக முதல் மாதம் பத்தாம் தேதியிலே ஜனங்கள் யோர்தானிலிருந்து கரையேறி, எரிகோவுக்குக் கீழ் எல்லையான கில்காலிலே பாளயமிறங்கினார்கள்.

מִן
Joshua 4:20

அவர்கள் யோர்தானிலிருந்து எடுத்துக் கொண்டுவந்த அந்தப் பன்னிரண்டு கற்களையும் யோசுவா கில்காலிலே நாட்டி,

מִן
Take
קְח֤וּqĕḥûkeh-HOO
of
out
לָכֶם֙lākemla-HEM
people,
מִןminmeen
the
הָעָ֔םhāʿāmha-AM
twelve
שְׁנֵ֥יםšĕnêmsheh-NAME
you

עָשָׂ֖רʿāśārah-SAHR
men

אֲנָשִׁ֑יםʾănāšîmuh-na-SHEEM
every
of
out
אִישׁʾîšeesh
a
אֶחָ֥דʾeḥādeh-HAHD
man,

אִישׁʾîšeesh
tribe
אֶחָ֖דʾeḥādeh-HAHD


מִשָּֽׁבֶט׃miššābeṭmee-SHA-vet