Context verses Joshua 3:1
Joshua 3:7

கர்த்தர் யோசுவாவை நோக்கி: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்.

יִשְׂרָאֵ֑ל
Joshua 3:8

உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியரைப் பார்த்து: நீங்கள் யோர்தான் தண்ணீர் ஓரத்தில் சேரும்போது, யோர்தானில் நில்லுங்கள் என்று நீ கட்டளையிடுவாயாக என்றார்.

עַד, הַיַּרְדֵּ֔ן
Joshua 3:9

யோசுவா இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நீங்கள் இங்கே சேர்ந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய வார்த்தைகளைக் கேளுங்கள் என்றான்.

בְּנֵ֣י, יִשְׂרָאֵ֑ל
Joshua 3:12

இப்பொழுதும் இஸ்ரவேல் கோத்திரங்களிலே பன்னிரண்டுபேரை, ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொருவராகப் பிரித்தெடுங்கள்.

יִשְׂרָאֵ֑ל
Joshua 3:13

சம்பவிப்பது என்னவென்றால், சர்வபூமிக்கும் ஆண்டவராகிய கர்த்தரின் பெட்டியைச்சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலே பட்டமாத்திரத்தில், மேலேயிருந்து ஓடிவருகிற யோர்தானின் தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும் என்றான்.

הַיַּרְדֵּ֔ן
Joshua 3:15

யோர்தான் அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டுபோம். பெட்டியைச்சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே,

עַד, הַיַּרְדֵּ֔ן
Joshua 3:17

சகல ஜனங்களும் யோர்தானைக்கடந்து தீருமளவும், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவிலே தண்ணீரில்லாத தரையில் காலுூன்றி நிற்கும்போது, இஸ்ரவேலரெல்லாரும் தண்ணீரற்ற உலர்ந்த தரைவழியாய்க் கடந்து போனார்கள்.

וְכָל
rose
early
וַיַּשְׁכֵּם֩wayyaškēmva-yahsh-KAME
And
Joshua
יְהוֹשֻׁ֨עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
in
the
morning;
בַּבֹּ֜קֶרbabbōqerba-BOH-ker
removed
they
and
וַיִּסְע֣וּwayyisʿûva-yees-OO
from
Shittim,
מֵֽהַשִּׁטִּ֗יםmēhaššiṭṭîmmay-ha-shee-TEEM
and
came
וַיָּבֹ֙אוּ֙wayyābōʾûva-ya-VOH-OO
to
עַדʿadad
Jordan,
הַיַּרְדֵּ֔ןhayyardēnha-yahr-DANE
he
ה֖וּאhûʾhoo
and
all
וְכָלwĕkālveh-HAHL
the
children
בְּנֵ֣יbĕnêbeh-NAY
of
Israel,
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
lodged
and
וַיָּלִ֥נוּwayyālinûva-ya-LEE-noo
there
שָׁ֖םšāmshahm
before
טֶ֥רֶםṭeremTEH-rem
they
passed
over.
יַֽעֲבֹֽרוּ׃yaʿăbōrûYA-uh-VOH-roo