Context verses Joshua 24:29
Joshua 24:9

அப்பொழுது சிப்போரின் குமாரன் பாலாக் என்னும் மோவாபியரின் ராஜா எழும்பி, இஸ்ரவேலோடு யுத்தம்பண்ணி, உங்களைச் சபிக்கும்படி, பேயோரின் குமாரனாகிய பிலேயாமை அழைத்தனுப்பினான்.

בֶּן, בֶּן
Joshua 24:16

அப்பொழுது ஜனங்கள் பிரதியுத்தரமாக: வேறே தேவர்களைச் சேவிக்கும்படி, கர்த்தரை விட்டு விலகுகிற காரியம் எங்களுக்குத் தூரமாயிருப்பதாக.

יְהוָ֑ה
Joshua 24:17

நம்மையும் நம்முடைய பிதாக்களையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, நம்முடைய கண்களுக்கு முன்பாகப் பெரிய அடையாளங்களைச் செய்து, நாம் நடந்த எல்லா வழியிலும், நாம் கடந்து வந்த எல்லா ஜனங்களுக்குள்ளும் நம்மைக் காப்பாற்றினவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தாமே.

הָאֵ֔לֶּה
Joshua 24:26

இந்த வார்த்தைகளை யோசுவா தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதி, ஒரு பெரிய கல்லை எடுத்து, அதை அங்கே கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தின் அருகில் இருந்த கர்வாலி மரத்தின்கீழ் நாட்டி,

הַדְּבָרִ֣ים, הָאֵ֔לֶּה
being
And
it
came
to
וַֽיְהִ֗יwayhîva-HEE
pass
אַֽחֲרֵי֙ʾaḥărēyah-huh-RAY
after
הַדְּבָרִ֣יםhaddĕbārîmha-deh-va-REEM
things,
הָאֵ֔לֶּהhāʾēlleha-A-leh
these
died,
וַיָּ֛מָתwayyāmotva-YA-mote
that
Joshua
יְהוֹשֻׁ֥עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
the
son
בִּןbinbeen
of
Nun,
נ֖וּןnûnnoon
the
servant
the
עֶ֣בֶדʿebedEH-ved
Lord,
יְהוָ֑הyĕhwâyeh-VA
of
old.
an
בֶּןbenben
hundred
and
מֵאָ֥הmēʾâmay-AH
ten
וָעֶ֖שֶׂרwāʿeśerva-EH-ser
years
שָׁנִֽים׃šānîmsha-NEEM