Context verses Joshua 21:45
Joshua 21:1

அப்பொழுது லேவியரின் வம்சப் பிதாக்களின் தலைவர்; கானான் தேசத்திலிருக்கிற சீலோவிலே ஆசாரியனாகிய எலெயாசாரிடத்திலும், நூனின் குமாரனாகிய யோசுவாவிடனித்திலும், இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரப் பிதாக்களிலுள்ள தலைவரிடத்திலும் சேர்ந்து வந்து:

אֶל
Joshua 21:3

கர்த்தருடைய வாக்கின்படியே, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சுதந்தரத்திலே லேவியருக்குப் பட்டணங்களையும் அவைகளின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்.

אֶל
Joshua 21:9

லேவியின் குமாரரில் முதலாம் சீட்டைப்பெற்ற கோகாத்தியரின் வம்சங்களிலே இருக்கிற ஆரோனின் குமாரருக்கு,

אֲשֶׁר
Joshua 21:41

இஸ்ரவேல் புத்திரருடைய காணியாட்சியின் நடுவிலே இருக்கிற லேவியரின் பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களுட்பட நாற்பத்தெட்டு.

יִשְׂרָאֵ֑ל
Joshua 21:44

கர்த்தர் அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்டபடியெல்லாம் அவர்களைச் சுற்றிலும் யுத்தமில்லாமல் இளைப்பாறப்பண்ணினார்; அவர்களுடைய எல்லாச் சத்துருக்களிலும் ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கவில்லை; அவர்கள் சத்துருக்களையெல்லாம் கர்த்தர் அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்.

אֲשֶׁר, יְהוָ֖ה
not
There
לֹֽאlōʾloh
failed
נָפַ֣לnāpalna-FAHL
ought
דָּבָ֔רdābārda-VAHR
any
of
מִכֹּל֙mikkōlmee-KOLE
thing
הַדָּבָ֣רhaddābārha-da-VAHR
good
הַטּ֔וֹבhaṭṭôbHA-tove
which
אֲשֶׁרʾăšeruh-SHER
spoken
had
דִּבֶּ֥רdibberdee-BER
Lord
the
יְהוָ֖הyĕhwâyeh-VA
unto
אֶלʾelel
the
house
בֵּ֣יתbêtbate
Israel;
of
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
all
הַכֹּ֖לhakkōlha-KOLE
came
to
pass.
בָּֽא׃bāʾba