Context verses Joshua 20:7
Joshua 20:2

நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அறியாமல் கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் ஓடிப்போயிருக்கும்படி, நான் மோசேயைக்கொண்டு உங்களுக்குக் கற்பித்த அடைக்கலப்பட்டணங்களை உங்களுக்கு ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

אֶת
Joshua 20:4

அந்தப் பட்டணங்களில் ஒன்றிற்கு ஓடிவருகிறவன், பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றுகொண்டு, அந்தப் பட்டணத்தினுடைய மூப்பரின் செவிகள் கேட்க, தன் காரியத்தைச் சொல்வானாக; அப்பொழுது அவர்கள் அவனைத் தங்களிடத்தில் பட்டணத்துக்குள்ளே சேர்த்துக்கொண்டு, தங்களோடே குடியிருக்க அவனுக்கு இடம் கொடுக்கக்கடவர்கள்.

אֶת
Joshua 20:5

பழிவாங்குகிறவன் அவனைத் தொடர்ந்து வந்தால், அவன் பிறனை முற்பகையின்றி அறியாமல் கொன்றதினால், அவனை இவன் கையில் ஒப்புக்கொடாதிருக்கவேண்டும்.

אֶת, אֶת
Joshua 20:8

எரிகோவிலிருக்கும் யோர்தானுக்கு அக்கரையான கிழக்கிலே ரூபன் கோத்திரத்திற்கு இருக்கும் சமபூமியின் வனாந்தரத்திலுள்ள பேசேரையும், காத் கோத்திரத்திற்கு இருக்கும் கீலேயாத்திலுள்ள ராமோத்தையும் மனாசே கோத்திரத்திற்கு இருக்கும் பாசானிலுள்ள கோலானையும் குறித்து வைத்தார்கள்.

אֶת, וְאֶת, וְאֶת
is
And
appointed
וַיַּקְדִּ֜שׁוּwayyaqdišûva-yahk-DEE-shoo
they
אֶתʾetet

קֶ֤דֶשׁqedešKEH-desh
Kedesh
Galilee
בַּגָּלִיל֙baggālîlba-ɡa-LEEL
in
in
בְּהַ֣רbĕharbeh-HAHR
mount
נַפְתָּלִ֔יnaptālînahf-ta-LEE
Naphtali,
and
וְאֶתwĕʾetveh-ET
Shechem
mount
שְׁכֶ֖םšĕkemsheh-HEM
in
בְּהַ֣רbĕharbeh-HAHR
Ephraim,
and
אֶפְרָ֑יִםʾeprāyimef-RA-yeem
Kirjath-arba,
וְאֶתwĕʾetveh-ET
which
Hebron,
קִרְיַ֥תqiryatkeer-YAHT
in
the
mountain
אַרְבַּ֛עʾarbaʿar-BA
of
Judah.
הִ֥יאhîʾhee


חֶבְר֖וֹןḥebrônhev-RONE


בְּהַ֥רbĕharbeh-HAHR


יְהוּדָֽה׃yĕhûdâyeh-hoo-DA