Context verses Joshua 2:1
Joshua 2:2

தேசத்தை வேவுபார்க்கும்படி, இஸ்ரவேல் புத்திரரில் சில மனுஷர் இந்த ராத்திரியிலே இங்கே வந்தார்கள் என்று எரிகோவின் ராஜாவுக்குச் சொல்லப்பட்டது.

אֶת
Joshua 2:3

அப்பொழுது எரிகோவின் ராஜா ராகாபண்டைக்கு ஆள் அனுப்பி: உன்னிடத்தில் வந்து, உன் வீட்டுக்குள் பிரவேசித்த மனுஷரை வெளியே கொண்டுவா; அவர்கள் தேசத்தையெல்லாம் வேவுபார்க்கும்படி வந்தார்கள் என்று சொல்லச்சொன்னான்.

רָחָ֖ב, אֶת, הָאָ֖רֶץ
Joshua 2:4

அந்த ஸ்திரீ அவ்விரண்டு மனுஷரையும் கொண்டுபோய் அவர்களை ஒழித்து வைத்து: மெய்தான், என்னிடத்தில் மனுஷர் வந்திருந்தார்கள்; ஆனாலும் அவர்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது.

אֶת
Joshua 2:9

கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்றும், உங்களைப்பற்றி எங்களுக்குத் திகில் பிடித்திருக்கிறதென்றும், உங்களைக்குறித்து தேசத்துக் குடிகள் எல்லாரும் சோர்ந்துபோனார்கள் என்றும் அறிவேன்.

אֶת, הָאָ֖רֶץ
Joshua 2:10

நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபோது, கர்த்தர் உங்களுக்கு முன்பாகச் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகப்பண்ணினதையும், நீங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் சங்காரம் பண்ணின எமோரியரின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் கேள்விப்பட்டோம்.

אֶת
Joshua 2:11

கேள்விப்பட்டபோது எங்கள் இருதயம் கரைந்துபோயிற்று, உங்களாலே எல்லாருடைய தைரியமும் அற்றுப்போயிற்று; உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர்.

הָאָ֖רֶץ
Joshua 2:13

நீங்கள் என் தகப்பனையும் என் தாயையும் என் சகோதரரையும் என் சகோதரிகளையும் அவர்களுக்கு உண்டான எல்லாவற்றையும் உயிரோடே வைத்து, எங்கள் ஜீவனைச் சாவுக்குத் தப்புவிக்கும்படி, எனக்கு நிச்சயமான அடையாளத்தைக் கொடுக்கவேண்டும் என்றாள்.

אֶת, וְאֶת, וְאֶת, וְאֶת, אֶת
Joshua 2:14

அப்பொழுது அந்த மனுஷர் அவளை நோக்கி: எங்கள் ஜீவனே உங்கள் ஜீவனுக்கு ஈடு, நீங்கள் எங்கள் காரியத்தை வெளிப்படுத்தாதிருந்தால், கர்த்தர் எங்களுக்குத் தேசத்தைக் கொடுக்கும்போது, நாங்கள் தயையும் சத்தியமும் பாராட்டுவோம் என்றார்கள்.

אֶת, אֶת
Joshua 2:18

இல்லாவிட்டால் நீ எங்கள் கையில் வாங்கின ஆணைக்கு நீங்கலாயிருப்போம்.

אֶת, וְאֶת, וְאֶת, וְאֶת
Joshua 2:20

நீ எங்கள் காரியத்தை வெளிப்படுத்தினாயேயானால், நீ எங்கள் கையில் வாங்கின ஆணைக்கு நீங்கலாயிருப்போம் என்றார்கள்.

אֶת
Joshua 2:21

அதற்கு அவள் உங்கள் வார்த்தையின்படியே ஆகக்கடவது என்று சொல்லி, அவர்களை அனுப்பிவிட்டாள்; அவர்கள் போய்விட்டார்கள்; பின்பு அவள் அந்தச் சிவப்புக் கயிற்றை ஜன்னலிலே கட்டிவைத்தாள்.

אֶת
Joshua 2:23

அந்த இரண்டு மனுஷரும் திரும்பி, மலையிலிருந்து இறங்கி, ஆற்றைக்கடந்து, நூனின் குமாரனாகிய யோசுவாவினிடத்தில் வந்து, தங்களுக்குச் சம்பவித்த யாவையும் அவனுக்குத் தெரிவித்து;

בִּן
Joshua 2:24

கர்த்தர் தேசத்தையெல்லாம் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; தேசத்தின் குடிகளெல்லாம் நமக்குமுன்பாகச் சோர்ந்துபோனார்கள் என்று அவனோடே சொன்னார்கள்.

אֶת, הָאָ֖רֶץ
sent
And
וַיִּשְׁלַ֣חwayyišlaḥva-yeesh-LAHK
Joshua
the
יְהוֹשֻׁ֣עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
son
Nun
בִּןbinbeen
of
נ֠וּןnûnnoon
out
of
מִֽןminmeen
Shittim
הַשִּׁטִּ֞יםhaššiṭṭîmha-shee-TEEM
two
שְׁנַֽיִםšĕnayimsheh-NA-yeem
men
אֲנָשִׁ֤יםʾănāšîmuh-na-SHEEM
to
spy
מְרַגְּלִים֙mĕraggĕlîmmeh-ra-ɡeh-LEEM
secretly,
חֶ֣רֶשׁḥerešHEH-resh
saying,
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
Go
לְכ֛וּlĕkûleh-HOO
view
רְא֥וּrĕʾûreh-OO

אֶתʾetet
land,
the
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
even
Jericho.
וְאֶתwĕʾetveh-ET
went,
they
And
יְרִיח֑וֹyĕrîḥôyeh-ree-HOH
and
came
into
וַיֵּ֨לְכ֜וּwayyēlĕkûva-YAY-leh-HOO

house,
וַ֠יָּבֹאוּwayyābōʾûVA-ya-voh-oo
harlot's
בֵּיתbêtbate
an
אִשָּׁ֥הʾiššâee-SHA
named
זוֹנָ֛הzônâzoh-NA
Rahab,
וּשְׁמָ֥הּûšĕmāhoo-sheh-MA
and
lodged
רָחָ֖בrāḥābra-HAHV
there.
וַיִּשְׁכְּבוּwayyiškĕbûva-yeesh-keh-VOO


שָֽׁמָּה׃šāmmâSHA-ma