Context verses Joshua 19:50
Joshua 19:11

அவர்களுடைய எல்லை மேற்கே மாராலாவுக்கு ஏறி, தாபசேத்துக்கு வந்து, யொக்கினேயாமுக்கு எதிரான ஆற்றுக்குப் போம்.

עַל
Joshua 19:12

சாரீதிலிருந்து அது கிழக்கே சூரியன் உதிக்கும் முனையாய்க் கிஸ்லோத்தாபோரின் எல்லையினிடத்துக்குத் திரும்பி, தாபராத்துக்குச் சென்று, யப்பியாவுக்கு ஏறி,

עַל
Joshua 19:49

தேசத்தை அதின் எல்லைகளின்படி சுதந்தரமாகப் பங்கிட்டுத் தீர்ந்தபோது, இஸ்ரவேல் புத்திரர் நூனின் குமாரனாகிய யோசுவாவுக்குத் தங்கள் நடுவிலே ஒரு சுதந்தரத்தைக் கொடுத்தார்கள்.

אֶת
Joshua 19:51

ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும், கோத்திரப்பிதாக்களுடைய தலைவரும் சீலோவிலே ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் இஸ்ரவேல் புத்திரரின் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுக் கொடுத்த சுதந்தரங்கள் இவைகளே; இவ்விதமாய் அவர்கள் தேசத்தைப் பங்கிட்டு முடித்தார்கள்.

אֲשֶׁ֣ר, אֶת
even
עַלʿalal
According
the
to
פִּ֨יpee
word
of
the
יְהוָ֜הyĕhwâyeh-VA
Lord
they
נָ֣תְנוּnātĕnûNA-teh-noo
gave
ל֗וֹloh
him
city
אֶתʾetet
the
הָעִיר֙hāʿîrha-EER
which
he
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
asked,

שָׁאָ֔לšāʾālsha-AL
Timnath-serah
אֶתʾetet
in
mount
תִּמְנַתtimnatteem-NAHT
Ephraim:
סֶ֖רַחseraḥSEH-rahk
built
he
and
בְּהַ֣רbĕharbeh-HAHR

אֶפְרָ֑יִםʾeprāyimef-RA-yeem
the
city,
וַיִּבְנֶ֥הwayyibneva-yeev-NEH
and
dwelt
אֶתʾetet
therein.
הָעִ֖ירhāʿîrha-EER


וַיֵּ֥שֶׁבwayyēšebva-YAY-shev


בָּֽהּ׃bāhba