Context verses Joshua 19:23
Joshua 19:1

இரண்டாம் சீட்டு சிமியோனுக்கு விழுந்தது; சிமியோன் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம், யூதா புத்திரருடைய சுதந்தரத்தின் நடுவே இருக்கிறது.

בְנֵֽי
Joshua 19:6

பெத்லெபாவோத், சருகேன் பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும் உட்படப் பதின்மூன்று.

וְחַצְרֵיהֶֽן׃
Joshua 19:7

மேலும் ஆயின், ரிம்மோன், எத்தேர், ஆசான் என்னும் நாலு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.

וְחַצְרֵיהֶֽן׃
Joshua 19:8

இந்தப் பட்டணங்களைச் சுற்றிலும் பாலாத்பெயேர்மட்டும், தெற்கேயிருக்கிற ராமாத்மட்டும் இருக்கிற எல்லாக் கிராமங்களுமே; இவை சிமியோன் புத்திரருடைய கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம்.

זֹ֗את, נַֽחֲלַ֛ת, מַטֵּ֥ה, בְנֵֽי
Joshua 19:9

சிமியோன் புத்திரருடைய சுதந்தரம் யூதா புத்திரரின் பங்குவீதத்திற்குள் இருக்கிறது; யூதா புத்திரரின் பங்கு அவர்களுக்கு மிச்சமாயிருந்தபடியால், சிமியோன் புத்திரர் அவர்கள் சுதந்தரத்தின் நடுவிலே சுதந்தரம் பெற்றார்கள்.

בְנֵֽי
Joshua 19:10

மூன்றாம் சீட்டு செபுலோன் புத்திரருக்கு விழுந்தது; அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரபங்குவீதம் சாரீத்மட்டுமுள்ளது.

לְמִשְׁפְּחֹתָ֑ם
Joshua 19:15

காத்தாத், நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லகேம் முதலான பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும்,

וְחַצְרֵיהֶֽן׃
Joshua 19:16

செபுலோன் புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம்.

וְחַצְרֵיהֶֽן׃
Joshua 19:17

நாலாம் சீட்டு இசக்காருக்கு விழுந்தது.

יִשָּׂשכָ֖ר
Joshua 19:22

அப்புறம் அந்த எல்லை தாபோருக்கும், சகசீமாவுக்கும், பெத்ஷிமேசுக்கும் வந்து யோர்தானிலே முடியும்; அதற்குள் பதினாறு பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுண்டு.

וְחַצְרֵיהֶֽן׃
Joshua 19:24

ஐந்தாம் சீட்டு ஆசேர் புத்திரருடைய கோத்திரத்துக்கு விழுந்தது.

בְנֵֽי
Joshua 19:30

உம்மாவும், ஆப்பெக்கும், ரேகோபும் அதற்கு அடுத்திருக்கிறது; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் இருபத்திரண்டு.

וְחַצְרֵיהֶֽן׃
Joshua 19:31

இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ஆசேர் புத்திரரின் கோத்திரத்துக்கு, அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம்.

זֹ֗את, נַֽחֲלַ֛ת, מַטֵּ֥ה, בְנֵֽי, לְמִשְׁפְּחֹתָ֑ם, וְחַצְרֵיהֶֽן׃
Joshua 19:38

ஈரோன், மிக்தாலேல் ஓரேம், பெதானாத், பெத்ஷிமேஸ் முதலானவைகளே; பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமுட்படப் பத்தொன்பது.

וְחַצְרֵיהֶֽן׃
Joshua 19:39

இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் நப்தலி புத்திரருடைய கோத்திரத்துக்கு, அவர்கள் வம்சங்களின்படி, உண்டான சுதந்தரம்.

זֹ֗את, נַֽחֲלַ֛ת, מַטֵּ֥ה, בְנֵֽי, לְמִשְׁפְּחֹתָ֑ם, הֶֽעָרִ֖ים, וְחַצְרֵיהֶֽן׃
Joshua 19:40

ஏழாம் சீட்டு தாண் புத்திரருடைய கோத்திரத்திற்கு விழுந்தது.

לְמִשְׁפְּחֹתָ֑ם
Joshua 19:48

இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் தாண் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான சுதந்தரம்.

זֹ֗את, נַֽחֲלַ֛ת, מַטֵּ֥ה, לְמִשְׁפְּחֹתָ֑ם, וְחַצְרֵיהֶֽן׃
Joshua 19:49

தேசத்தை அதின் எல்லைகளின்படி சுதந்தரமாகப் பங்கிட்டுத் தீர்ந்தபோது, இஸ்ரவேல் புத்திரர் நூனின் குமாரனாகிய யோசுவாவுக்குத் தங்கள் நடுவிலே ஒரு சுதந்தரத்தைக் கொடுத்தார்கள்.

בְנֵֽי
is
זֹ֗אתzōtzote
This
the
inheritance
נַֽחֲלַ֛תnaḥălatna-huh-LAHT
tribe
the
of
מַטֵּ֥הmaṭṭēma-TAY
of
the
children
בְנֵֽיbĕnêveh-NAY
Issachar
of
יִשָּׂשכָ֖רyiśśokāryee-soh-HAHR
according
to
their
families,
לְמִשְׁפְּחֹתָ֑םlĕmišpĕḥōtāmleh-meesh-peh-hoh-TAHM
cities
the
הֶֽעָרִ֖יםheʿārîmheh-ah-REEM
and
their
villages.
וְחַצְרֵיהֶֽן׃wĕḥaṣrêhenveh-hahts-ray-HEN