Context verses Joshua 18:5
Joshua 18:9

அந்த மனுஷர் போய், தேசம் எங்கும் அந்தந்தப் பட்டணங்களின்படியே ஏழு பங்காக ஒரு புஸ்தகத்தில் எழுதிக்கொண்டு, சீலோவிலே இருக்கிற பாளயத்திலே யோசுவாவினிடத்தில் வந்தார்கள்.

עַל
Joshua 18:13

அங்கேயிருந்து அந்த எல்லை, பெத்தேலாகிய லுூசுக்கு வந்து, லுூசுக்குத் தென்பக்கமாய்ப் போய், அதரோத் அதாருக்குத் தாழ்வான பெத்தரோனுக்குத் தெற்கேயிருக்கிற மலையருகே இறங்கும்.

עַל
Joshua 18:14

அங்கேயிருந்து எல்லை மேற்கு மூலைக்குப் பெத்தரோனுக்கு எதிரே தெற்காக இருக்கிற மலைக்குத் தென்புறமாய்ப் போய்த் திரும்பி, கீரியாத்பாகால் என்னப்பட்ட யூதா புத்திரரின் பட்டணமாகிய கீரியாத்யெயாரீம் அருகே போய் முடியும்; இது மேற்கு எல்லை.

עַל
Joshua 18:16

அங்கேயிருந்து இராட்சதரின் பள்ளத்தாக்கில் வடக்கேயிருக்கிற இன்னோமுடைய குமாரரின் பள்ளத்தாக்குக்கு எதிரான மலையடிவாரத்திற்கு இறங்கி, அப்புறம் தெற்கே எபூசியருக்குப் பக்கமான இன்னோமின் பள்ளத்தாக்குக்கும், அங்கேயிருந்து என்ரொகேலுக்கும் இறங்கிவந்து,

עַל
And
they
shall
divide
וְהִֽתְחַלְּק֥וּwĕhitĕḥallĕqûveh-hee-teh-ha-leh-KOO
it
into
seven
אֹתָ֖הּʾōtāhoh-TA
parts:
לְשִׁבְעָ֣הlĕšibʿâleh-sheev-AH
Judah
חֲלָקִ֑יםḥălāqîmhuh-la-KEEM
shall
abide
יְהוּדָ֞הyĕhûdâyeh-hoo-DA
in
יַֽעֲמֹ֤דyaʿămōdya-uh-MODE
their
coast
עַלʿalal
south,
the
on
גְּבוּלוֹ֙gĕbûlôɡeh-voo-LOH
and
the
house
מִנֶּ֔גֶבminnegebmee-NEH-ɡev
of
Joseph
וּבֵ֥יתûbêtoo-VATE
abide
shall
יוֹסֵ֛ףyôsēpyoh-SAFE
in
יַֽעַמְד֥וּyaʿamdûya-am-DOO
their
coasts
עַלʿalal
on
the
north.
גְּבוּלָ֖םgĕbûlāmɡeh-voo-LAHM


מִצָּפֽוֹן׃miṣṣāpônmee-tsa-FONE