Context verses Joshua 18:1
Joshua 18:2

இஸ்ரவேல் புத்திரரில் தங்கள் சுதந்தரத்தை இன்னும் பங்கிட்டுக்கொள்ளாத ஏழு கோத்திரங்கள் இருந்தது.

אֶת
Joshua 18:3

ஆகையால் யோசுவா இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப்போகிறதற்கு, நீங்கள் எந்தமட்டும் அசதியாயிருப்பீர்கள்.

אֶת
Joshua 18:6

நீங்கள் தேசத்தை ஏழு பங்காக விவரித்து எழுதி, இங்கே என்னிடத்தில் கொண்டுவாருங்கள்; அப்பொழுது இவ்விடத்திலே நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன்.

אֶת
Joshua 18:8

அப்பொழுது அந்த மனுஷர் எழுந்து புறப்பட்டுப்போனார்கள்; தேசத்தைக்குறித்து விவரம் எழுதப்போகிறவர்களை யோசுவா நோக்கி: நீங்கள் போய், தேசத்திலே சுற்றித்திரிந்து, அதின் விவரத்தை எழுதி, என்னிடத்தில் திரும்பிவாருங்கள்; அப்பொழுது இங்கே சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன் என்று சொன்னான்.

אֶת, אֶת
Joshua 18:10

அப்பொழுது யோசுவா அவர்களுக்காகச் சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் சீட்டுப்போட்டு, அங்கே இஸ்ரவேல் புத்திரருக்குத் தேசத்தை அவர்கள் பங்குவீதப்படி பங்கிட்டான்.

אֶת
Joshua 18:28

சேலா, எலேப், எருசலேமாகிய எபூசி, கீபெயாத், கீரெயாத் என்னும் பதினான்கு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே; பென்யமீன் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி இருக்கிற சுதந்தரம் இதுவே.

בְּנֵֽי
together
assembled
And
וַיִּקָּ֨הֲל֜וּwayyiqqāhălûva-yee-KA-huh-LOO
the
כָּלkālkahl
whole
congregation
of
עֲדַ֤תʿădatuh-DAHT
the
children
בְּנֵֽיbĕnêbeh-NAY
Israel
of
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
at
Shiloh,
שִׁלֹ֔הšilōshee-LOH
up
set
and
וַיַּשְׁכִּ֥ינוּwayyaškînûva-yahsh-KEE-noo
there.
שָׁ֖םšāmshahm

the
אֶתʾetet
tabernacle
of
the
אֹ֣הֶלʾōhelOH-hel
congregation
מוֹעֵ֑דmôʿēdmoh-ADE
land
the
And
וְהָאָ֥רֶץwĕhāʾāreṣveh-ha-AH-rets
was
subdued
נִכְבְּשָׁ֖הnikbĕšâneek-beh-SHA
before
לִפְנֵיהֶֽם׃lipnêhemleef-nay-HEM