Context verses Joshua 15:63
Joshua 15:1

யூதா புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குவீதமாவது: ஏதோமின் எல்லைக்கு அருகான சீன் வனாந்தரமே தென்புறத்தின் கடையெல்லை.

יְהוּדָ֖ה
Joshua 15:8

அப்புறம் எபூசியர் குடியிருக்கிற எருசலேமுக்குத் தென்புறமாய் இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கைக் கடந்து, வடக்கேயிருக்கிற இராட்சதருடைய பள்ளத்தாக்கின் கடைசியில் மேற்காக இன்னோம் பள்ளத்தாக்கின் முன்னிருக்கிற மலையின் சிகரமட்டும் ஏறிப்போய்,

הַיְבוּסִי֙
Joshua 15:13

எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்கு, யோசுவா, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி, ஏனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனை, யூதா புத்திரரின் நடுவே , பங்காகக் கொடுத்தான்.

אֶת
Joshua 15:14

அங்கேயிருந்த சேசாய், அகீமான், தல்மாய் என்னும் ஏனாக்கின் மூன்று குமாரரையும் காலேப் துரத்திவிட்டு,

אֶת, אֶת, וְאֶת, וְאֶת
Joshua 15:16

கீரியாத்செப்பேரைச் சங்காரம்பண்ணிப்பிடிக்கிறவனுக்கு, என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம்பண்ணிக்கொடுப்பேன் என்று காலேப் சொன்னான்.

אֶת, אֶת
Joshua 15:17

அப்பொழுது காலேபின் சகோதரனாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தி அக்சாளை அவனுக்கு விவாகம்பண்ணிக்கொடுத்தான்.

אֶת
Joshua 15:20

யூதா புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான சுதந்தரம் என்னவென்றால்:

בְנֵֽי, יְהוּדָ֖ה
Joshua 15:21

கடையாந்தரத் தென்புறமான ஏதோமின் எல்லைக்கு நேராய், யூதா புத்திரரின் கோத்திரத்திற்குக் கிடைத்த பட்டணங்களாவன: கப்செயேல், ஏதேர், யாகூர்,

בְנֵֽי
with
As
for
the
וְאֶתwĕʾetveh-ET
Jebusites
inhabitants
הַיְבוּסִי֙haybûsiyhai-voo-SEE
the
of
יֽוֹשְׁבֵ֣יyôšĕbêyoh-sheh-VAY
Jerusalem,
not
יְרֽוּשָׁלִַ֔םyĕrûšālaimyeh-roo-sha-la-EEM
could
children
לֹֽאlōʾloh
the
יָוּכְל֥וּyowwklûyoh-wk-LOO
Judah
בְנֵֽיbĕnêveh-NAY
of
out:
them
יְהוּדָ֖הyĕhûdâyeh-hoo-DA
drive
dwell
but
לְהֽוֹרִישָׁ֑םlĕhôrîšāmleh-hoh-ree-SHAHM
the
וַיֵּ֨שֶׁבwayyēšebva-YAY-shev
Jebusites
הַיְבוּסִ֜יhaybûsîhai-voo-SEE
children
the
אֶתʾetet
of
Judah
בְּנֵ֤יbĕnêbeh-NAY
at
Jerusalem
יְהוּדָה֙yĕhûdāhyeh-hoo-DA
unto
בִּיר֣וּשָׁלִַ֔םbîrûšālaimbee-ROO-sha-la-EEM
day.
עַ֖דʿadad
this
הַיּ֥וֹםhayyômHA-yome


הַזֶּֽה׃hazzeha-ZEH