Context verses Joshua 10:5
Joshua 10:1

யோசுவா ஆயியைப் பிடித்து, சங்காரம்பண்ணி, எரிகோவுக்கும் அதின் ராஜாவுக்கும் செய்ததையும், கிபியோனின் குடிகள் இஸ்ரவேலோடே சமாதானம்பண்ணி அவர்களுக்குள் வாசமாயிருக்கிறதையும், எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் கேள்விப்பட்டபோது,

מֶ֣לֶךְ
Joshua 10:2

கிபியோன் ராஜதானி பட்டணங்களில் ஒன்றைப்போல் பெரிய பட்டணமும், ஆயியைப்பார்க்கிலும் பெரிதுமாயிருந்தபடியினாலும், மிகவும் பயந்தார்கள்.

גִּבְע֔וֹן, וְכָל
Joshua 10:3

ஆகையால் எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் எபிரோனின் ராஜாவாகிய ஓகாமுக்கும், யர்மூத்தின் ராஜாவாகிய பீராமுக்கும், லாகீசின் ராஜாவாகிய யப்பியாவுக்கும், எக்லோனின் ராஜாவாகிய தெபீருக்கும் ஆள் அனுப்பி:

מֶ֣לֶךְ, מֶֽלֶךְ, מֶֽלֶךְ, מֶֽלֶךְ, מֶֽלֶךְ
Joshua 10:7

உடனே யோசுவாவும் அவனோடேகூடச் சகல யுத்தமனுஷரும் சகல பராக்கிரமசாலிகளும் கில்காலிலிருந்து போனார்கள்.

וְכָל
Joshua 10:13

அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுமட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒருபகல்முழுதும் நடுவானத்தில் நின்றது.

עַל
Joshua 10:15

பின்பு யோசுவா இஸ்ரவேல் அனைத்தோடுங்கூடக் கில்காலிலிருக்கிற பாளயத்துக்குத் திரும்பினான்.

וְכָל
Joshua 10:23

அவர்கள் அப்படியே செய்து, எருசலேமின் ராஜாவும், எபிரோனின் ராஜாவும், யர்மூத்தின் ராஜாவும், லாகீசின் ராஜாவும், எக்லோனின் ராஜாவுமாகிய அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் கெபியிலிருந்து அவனிடத்திற்கு வெளியே கொண்டுவந்தார்கள்.

מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ
Joshua 10:24

அவர்களை யோசுவாவினிடத்திற்குக் கொண்டுவந்தபோது, யோசுவா இஸ்ரவேல் மனுஷரையெல்லாம் அழைப்பித்து, தன்னோடேகூட வந்த யுத்தமனுஷரின் அதிபதிகளை நோக்கி: நீங்கள் கிட்டவந்து, உங்கள் கால்களை இந்த ராஜாக்களுடைய கழுத்துகளின்மேல் வையுங்கள் என்றான்; அவர்கள் கிட்ட வந்து, தங்கள் கால்களை அவர்கள் கழுத்துகளின்மேல் வைத்தார்கள்.

עַל
Joshua 10:26

அதற்குப்பின்பு யோசுவா அவர்களை வெட்டிக்கொன்று, ஐந்து மரங்களிலே தூக்கிப்போட்டான்; சாயங்காலமட்டும் மரங்களில் தொங்கினார்கள்.

עַל
Joshua 10:27

சூரியன் அஸ்தமிக்கிறவேளையிலே, யோசுவா அவர்களை மரங்களிலிருந்து இறக்கக் கட்டளையிட்டான். அவர்கள் ஒளித்துக்கொண்டிருந்த கெபியிலே அவர்களைப் போட்டு; இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி பெரிய கற்களை கெபியின் வாயிலே அடைத்தார்கள்.

עַל
Joshua 10:31

லிப்னாவிலிருந்து யோசுவா இஸ்ரவேல் அனைத்தோடுங்கூட லாகீசுக்குப் புறப்பட்டு, அதற்கு எதிரே பாளயம் இறங்கி, அதின்மேல் யுத்தம்பண்ணினான்.

וְכָל
Joshua 10:33

அப்பொழுது கேசேரின் ராஜாவாகிய ஓராம் லாகீசுக்குத் துணைசெய்யும்படி வந்தான்; யோசுவா அவனையும் அவன் ஜனத்தையும் ஒருவனும் மீதியாயிராதபடி, வெட்டிப்போட்டான்.

מֶ֣לֶךְ
Joshua 10:34

லாகீசிலிருந்து யோசுவாவும் இஸ்ரவேலர் அனைவரும் எக்லோனுக்குப் புறப்பட்டு, அதற்கு எதிரே பாளயமிறங்கி, அதின்மேல் யுத்தம்பண்ணி,

וְכָל, וַיִּֽלָּחֲמ֖וּ, עָלֶֽיהָ׃
Joshua 10:36

பின்பு எக்லோனிலிருந்து யோசுவாவும் இஸ்ரவேலர் அனைவருமாய் எபிரோனுக்குப் புறப்பட்டு, அதின்மேல் யுத்தம்பண்ணி,

וַיִּֽלָּחֲמ֖וּ, עָלֶֽיהָ׃
Joshua 10:38

பின்பு யோசுவா இஸ்ரவேலர் அனைவரோடுங்கூடத் தெபீருக்குத் திரும்பிப்போய், அதின்மேல் யுத்தம்பண்ணி,

וְכָל, עָלֶֽיהָ׃
Joshua 10:43

பின்பு யோசுவா இஸ்ரவேலனைத்தோடும்கூடக் கில்காலிலிருக்கிற பாளயத்துக்குத் திரும்பினான்.

וְכָל
gathered
together,
themselves
וַיֵּאָֽסְפ֨וּwayyēʾāsĕpûva-yay-ah-seh-FOO
and
וַֽיַּעֲל֜וּwayyaʿălûva-ya-uh-LOO
went
up,
Therefore
חֲמֵ֣שֶׁת׀ḥămēšethuh-MAY-shet
the
five
מַלְכֵ֣יmalkêmahl-HAY
kings
of
הָֽאֱמֹרִ֗יhāʾĕmōrîha-ay-moh-REE
the
Amorites,
מֶ֣לֶךְmelekMEH-lek
king
the
יְרֽוּשָׁלִַ֜םyĕrûšālaimyeh-roo-sha-la-EEM
Jerusalem,
of
מֶֽלֶךְmelekMEH-lek
the
king
חֶבְר֤וֹןḥebrônhev-RONE
Hebron,
of
מֶֽלֶךְmelekMEH-lek
king
the
יַרְמוּת֙yarmûtyahr-MOOT
Jarmuth,
of
מֶֽלֶךְmelekMEH-lek
the
king
לָכִ֣ישׁlākîšla-HEESH
of
Lachish,
king
מֶֽלֶךְmelekMEH-lek
the
Eglon,
of
עֶגְל֔וֹןʿeglôneɡ-LONE
they
הֵ֖םhēmhame
all
and
וְכָלwĕkālveh-HAHL
their
hosts,
מַֽחֲנֵיהֶ֑םmaḥănêhemma-huh-nay-HEM
and
encamped
וַֽיַּחֲנוּ֙wayyaḥănûva-ya-huh-NOO
before
עַלʿalal
Gibeon,
גִּבְע֔וֹןgibʿônɡeev-ONE
and
made
war
וַיִּֽלָּחֲמ֖וּwayyillāḥămûva-yee-la-huh-MOO
against
עָלֶֽיהָ׃ʿālêhāah-LAY-ha