Context verses Jonah 4:7
Jonah 4:3

இப்போதும் கர்த்தாவே, என்பிராணனை என்னைவிட்டு எடுத்துக்கொள்ளும்; நான் உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்.

אֶת
Jonah 4:6

யோனாவுடைய தலையின்மேல் நிழலுண்டாயிருக்கவும், அவனை அவனுடைய மனமடிவுக்கு நீங்கலாக்கவும் தேவனாகிய கர்த்தர் ஒரு ஆமணக்குச்செடியை முளைக்கக் கட்டளையிட்டு, அதை அவன்மேல் ஓங்கிவளரப்பண்ணினார்; அந்த ஆமணக்கின்மேல் யோனா மிகவும் சந்தோஷப்பட்டான்.

הַקִּֽיקָי֖וֹן
Jonah 4:8

சூரியன் உதித்தபோது தேவன் உஷ்ணமான கீழ்க்காற்றைக் கட்டளையிட்டார்; அப்பொழுது வெயில் யோனாவுடைய தலையில் படுகிறதினால் அவன் சோர்ந்துபோய், தனக்குள்ளே சாவை விரும்பி: நான் ஊயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்.

וַתַּ֥ךְ, אֶת
prepared
But
וַיְמַ֤ןwaymanvai-MAHN
God
הָֽאֱלֹהִים֙hāʾĕlōhîmha-ay-loh-HEEM
a
worm
תּוֹלַ֔עַתtôlaʿattoh-LA-at
rose
morning
the
בַּעֲל֥וֹתbaʿălôtba-uh-LOTE
when
הַשַּׁ֖חַרhaššaḥarha-SHA-hahr
day,
next
the
לַֽמָּחֳרָ֑תlammāḥŏrātla-ma-hoh-RAHT
and
it
smote
וַתַּ֥ךְwattakva-TAHK

אֶתʾetet
gourd
the
הַקִּֽיקָי֖וֹןhaqqîqāyônha-kee-ka-YONE
that
it
withered.
וַיִּיבָֽשׁ׃wayyîbāšva-yee-VAHSH