Context verses Jonah 4:6
Jonah 4:2

கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: ஆ கர்த்தாவே, நான் என் தேசத்தில் இருக்கும்போதே நான் இதைச் சொல்லவில்லையா? இதினிமித்தமே நான் முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன்; நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடியசாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன்.

עַל, עַל, עַל
Jonah 4:7

மறுநாளிலோ கிழக்குவெளுக்கும் நேரத்தில் தேவன் ஒரு பூச்சியைக் கட்டளையிட்டார்; அது ஆமணக்குச்செடியை அரித்துப்போட்டடது; அதினால் அது காய்ந்துபோயிற்று.

הַקִּֽיקָי֖וֹן
Jonah 4:8

சூரியன் உதித்தபோது தேவன் உஷ்ணமான கீழ்க்காற்றைக் கட்டளையிட்டார்; அப்பொழுது வெயில் யோனாவுடைய தலையில் படுகிறதினால் அவன் சோர்ந்துபோய், தனக்குள்ளே சாவை விரும்பி: நான் ஊயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்.

עַל
Jonah 4:9

அப்பொழுது தேவன் யோனாவை நோக்கி: நீ ஆமணக்கினிமித்தம் எரிச்சலாயிருக்கிறது நல்லதோ என்றார்; அதற்கு அவன்: நான் மரணபரியந்தமும் எரிச்சலாயிருக்கிறது நல்லதுதான் என்றான்.

עַל
Jonah 4:10

அதற்குக் கர்த்தர்: நீ பிரயாசப்படாததும், நீ வளர்க்காததும், ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரு இராத்திரியிலே அழிந்துபோனதுமான ஆமணக்குக்காகப் பரிதபிக்கிறாயே.

עַל
Jonah 4:11

வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.

עַל
it
prepared
And
וַיְמַ֣ןwaymanvai-MAHN
Lord
יְהוָֽהyĕhwâyeh-VA
the
אֱ֠לֹהִיםʾĕlōhîmA-loh-heem
God
gourd,
קִיקָי֞וֹןqîqāyônkee-ka-YONE
a
up
come
to
made
and
וַיַּ֣עַל׀wayyaʿalva-YA-al
over
מֵעַ֣לmēʿalmay-AL
Jonah,
לְיוֹנָ֗הlĕyônâleh-yoh-NA
that
it
might
be
לִֽהְי֥וֹתlihĕyôtlee-heh-YOTE
shadow
a
צֵל֙ṣēltsale
over
עַלʿalal
his
head,
רֹאשׁ֔וֹrōʾšôroh-SHOH
to
deliver
לְהַצִּ֥ילlĕhaṣṣîlleh-ha-TSEEL
grief.
his
from
him
ל֖וֹloh
was
So
מֵרָֽעָת֑וֹmērāʿātômay-ra-ah-TOH
Jonah
וַיִּשְׂמַ֥חwayyiśmaḥva-yees-MAHK
of
יוֹנָ֛הyônâyoh-NA
the
עַלʿalal
gourd.
הַקִּֽיקָי֖וֹןhaqqîqāyônha-kee-ka-YONE
glad
exceeding
שִׂמְחָ֥הśimḥâseem-HA


גְדוֹלָֽה׃gĕdôlâɡeh-doh-LA