Context verses Jonah 4:3
Jonah 4:4

அதற்குக் கர்த்தர்: நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ என்றார்.

יְהוָ֔ה
Jonah 4:7

மறுநாளிலோ கிழக்குவெளுக்கும் நேரத்தில் தேவன் ஒரு பூச்சியைக் கட்டளையிட்டார்; அது ஆமணக்குச்செடியை அரித்துப்போட்டடது; அதினால் அது காய்ந்துபோயிற்று.

אֶת
Jonah 4:8

சூரியன் உதித்தபோது தேவன் உஷ்ணமான கீழ்க்காற்றைக் கட்டளையிட்டார்; அப்பொழுது வெயில் யோனாவுடைய தலையில் படுகிறதினால் அவன் சோர்ந்துபோய், தனக்குள்ளே சாவை விரும்பி: நான் ஊயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்.

אֶת, ט֥וֹב, מוֹתִ֖י, מֵחַיָּֽי׃
Jonah 4:10

அதற்குக் கர்த்தர்: நீ பிரயாசப்படாததும், நீ வளர்க்காததும், ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரு இராத்திரியிலே அழிந்துபோனதுமான ஆமணக்குக்காகப் பரிதபிக்கிறாயே.

יְהוָ֔ה
Therefore
now,
וְעַתָּ֣הwĕʿattâveh-ah-TA
O
Lord,
יְהוָ֔הyĕhwâyeh-VA
take,
קַחqaḥkahk
I
beseech
thee,
נָ֥אnāʾna

אֶתʾetet
my
life
נַפְשִׁ֖יnapšînahf-SHEE
from
מִמֶּ֑נִּיmimmennîmee-MEH-nee
me;
for
כִּ֛יkee
it
is
better
ט֥וֹבṭôbtove
for
me
to
die
מוֹתִ֖יmôtîmoh-TEE
than
to
live.
מֵחַיָּֽי׃mēḥayyāymay-ha-YAI