Context verses Jonah 3:3
Jonah 3:1

இரண்டாந்தரம் கர்த்தருடைய வார்த்தை யோனாவுக்கு உண்டாகி, அவர்:

אֶל
Jonah 3:2

நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு விரோதமாய்ப் பிரசங்கி என்றார்.

אֶל
Jonah 3:4

யோனா நகரத்தில் பிரவேசித்து ஒருநாள் பிரயாணம்பண்ணி: இன்னும் நாற்பதுநாள் உண்டு; அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம் என்று கூறினான்.

מַהֲלַ֖ךְ
Jonah 3:6

இந்தச் செய்தி நினிவேயின் ராஜாவுக்கு எட்டினபோது, அவன் தன் சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தான் உடுத்தியிருந்த உடுப்பைக் கழற்றிப்போட்டு, இரட்டை உடுத்திக்கொண்டு சாம்பலிலே உட்கார்ந்தான்.

אֶל
Jonah 3:8

மனுஷரும் மிருகங்களும் இரட்டினால் மூடிக்கொண்டு, தேவனை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப்பிடவும், அவரவர் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும் விட்டுத் திரும்பவுங்கடவர்கள்.

אֶל
arose,
So
וַיָּ֣קָםwayyāqomva-YA-kome
Jonah
יוֹנָ֗הyônâyoh-NA
and
went
וַיֵּ֛לֶךְwayyēlekva-YAY-lek
unto
אֶלʾelel
Nineveh,
נִֽינְוֶ֖הnînĕwenee-neh-VEH
according
to
the
word
כִּדְבַ֣רkidbarkeed-VAHR
Lord.
the
of
יְהוָ֑הyĕhwâyeh-VA
Now
Nineveh
וְנִֽינְוֵ֗הwĕnînĕwēveh-nee-neh-VAY
was
הָיְתָ֤הhāytâhai-TA
city
great
עִירʿîreer
exceeding
גְּדוֹלָה֙gĕdôlāhɡeh-doh-LA
an
לֵֽאלֹהִ֔יםlēʾlōhîmlay-loh-HEEM
journey.
of
מַהֲלַ֖ךְmahălakma-huh-LAHK
three
שְׁלֹ֥שֶׁתšĕlōšetsheh-LOH-shet
days'
יָמִֽים׃yāmîmya-MEEM