Context verses Jonah 1:9
Jonah 1:5

அப்பொழுது கப்பற்காரர் பயந்து, அவனவன் தன்தன் தேவனை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தை லேசாக்கும்படிக் கப்பலில் இருந்த சரக்குகளைச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோவென்றால் கப்பலின் கீழ்த்தட்டில் இறங்கிபோய்ப் படுத்துக்கொண்டு, அயர்ந்த நித்திரைபண்ணினான்.

אֶת
Jonah 1:6

அப்பொழுது மாலுமி அவனிடத்தில் வந்து நீ நித்திரைபண்ணுகிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான்.

וַיֹּ֥אמֶר
Jonah 1:11

பின்னும் சமுத்திரம் அதிகமாய்க் கொந்தளித்துக்கொண்டிருந்தபடியால், அவர்கள் அவனை நோக்கி: சமுத்திரம் நமக்கு அமரும்படி நாங்கள் உனக்கு என்ன செய்யவேண்டுமென்று கேட்டார்கள்.

הַיָּ֖ם, הַיָּ֖ם
Jonah 1:12

அதற்கு அவன் நீங்கள் என்னை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிடுங்கள்; அப்பொழுது சமுத்திரம் உங்களுக்கு அமர்ந்திருக்கும்; என்னிமித்தம் இந்தப் பெரிய கொந்தளிப்பு உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான்.

הַיָּ֖ם
Jonah 1:15

யோனாவை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிட்டார்கள்; சமுத்திரம் தன் மும்முரத்தைவிட்டு அமர்ந்தது.

אֶת, הַיָּ֖ם
Jonah 1:16

அப்பொழுது அந்த மனுஷர் கர்த்தருக்கு மிகவும் பயந்து, கர்த்தருக்குப் பலியிட்டுப் பொருத்தனைகளைப் பண்ணினார்கள்.

אֶת
Jonah 1:17

யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைக் கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்றுநாள் இருந்தான்.

אֶת
land.
am
And
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
he
אֲלֵיהֶ֖םʾălêhemuh-lay-HEM
said
unto
עִבְרִ֣יʿibrîeev-REE
Hebrew;
an
I
אָנֹ֑כִיʾānōkîah-NOH-hee
them,

וְאֶתwĕʾetveh-ET
the
יְהוָ֞הyĕhwâyeh-VA
Lord,
God
אֱלֹהֵ֤יʾĕlōhêay-loh-HAY
the
of
הַשָּׁמַ֙יִם֙haššāmayimha-sha-MA-YEEM
heaven,
and
אֲנִ֣יʾănîuh-NEE
I
יָרֵ֔אyārēʾya-RAY
fear
which
אֲשֶׁרʾăšeruh-SHER
made
עָשָׂ֥הʿāśâah-SA
hath
the
אֶתʾetet
sea
and
the
הַיָּ֖םhayyāmha-YAHM
dry
וְאֶתwĕʾetveh-ET


הַיַּבָּשָֽׁה׃hayyabbāšâha-ya-ba-SHA