Context verses Jonah 1:7
Jonah 1:1

அமித்தாயின் குமாரனாகிய யோனாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:

אֶל
Jonah 1:2

நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார்.

אֶל
Jonah 1:4

கர்த்தர் சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை வரவிட்டார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்க பெரிய கொந்தளிப்பு உண்டாயிற்று.

אֶל
Jonah 1:5

அப்பொழுது கப்பற்காரர் பயந்து, அவனவன் தன்தன் தேவனை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தை லேசாக்கும்படிக் கப்பலில் இருந்த சரக்குகளைச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோவென்றால் கப்பலின் கீழ்த்தட்டில் இறங்கிபோய்ப் படுத்துக்கொண்டு, அயர்ந்த நித்திரைபண்ணினான்.

אִ֣ישׁ, אֶל, אֶל, אֶל
Jonah 1:6

அப்பொழுது மாலுமி அவனிடத்தில் வந்து நீ நித்திரைபண்ணுகிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான்.

אֶל
Jonah 1:8

அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: யார் நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நீ எங்களுக்குச் சொல்லவேண்டும்; உன் தொழிலென்ன? நீ எங்கேயிருந்து வருகிறாய்? உன் தேசம் எது? நீ என்ன ஜாதியான் என்று கேட்டார்கள்.

הָרָעָ֥ה, הַזֹּ֖את, לָ֑נוּ
Jonah 1:12

அதற்கு அவன் நீங்கள் என்னை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிடுங்கள்; அப்பொழுது சமுத்திரம் உங்களுக்கு அமர்ந்திருக்கும்; என்னிமித்தம் இந்தப் பெரிய கொந்தளிப்பு உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான்.

אֶל
Jonah 1:13

அந்த மனுஷர் கரைசேரும்படி வேகமாய் தண்டுவலித்தார்கள்; ஆனாலும் சமுத்திரம் வெகு மும்முரமாய்க் கொந்தளித்துக்கொண்டேயிருந்தபடியால் அவர்களால் கூடாமற்போயிற்று.

אֶל
Jonah 1:14

அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: ஆ கர்த்தாவே, இந்த மனுஷனுடைய ஜீவன் நிமித்தம் எங்களை அழித்துப்போடாதேயும்; குற்றமில்லாத இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தாதேயும்; தேவரீர் கர்த்தர்; உமக்குச் சித்தமாயிருக்கிறபடி செய்கிறீர் என்று சொல்லி,

אֶל
Jonah 1:15

யோனாவை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிட்டார்கள்; சமுத்திரம் தன் மும்முரத்தைவிட்டு அமர்ந்தது.

אֶל
is
And
they
וַיֹּאמְר֞וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
said
every
אִ֣ישׁʾîšeesh
one
אֶלʾelel
to
his
רֵעֵ֗הוּrēʿēhûray-A-hoo
fellow,
לְכוּ֙lĕkûleh-HOO
Come,
cast
us
let
וְנַפִּ֣ילָהwĕnappîlâveh-na-PEE-la
and
גֽוֹרָל֔וֹתgôrālôtɡoh-ra-LOTE
lots,
that
we
may
וְנֵ֣דְעָ֔הwĕnēdĕʿâveh-NAY-deh-AH
know
cause
whose
בְּשֶׁלְּמִ֛יbĕšellĕmîbeh-sheh-leh-MEE
for
הָרָעָ֥הhārāʿâha-ra-AH
evil
הַזֹּ֖אתhazzōtha-ZOTE
this
cast
they
So
us.
upon
לָ֑נוּlānûLA-noo
lots,
וַיַּפִּ֙לוּ֙wayyappilûva-ya-PEE-LOO
fell
and
the
גּֽוֹרָל֔וֹתgôrālôtɡoh-ra-LOTE
lot
וַיִּפֹּ֥לwayyippōlva-yee-POLE
upon
הַגּוֹרָ֖לhaggôrālha-ɡoh-RAHL
Jonah.
עַלʿalal


יוֹנָֽה׃yônâyoh-NA