Context verses Jonah 1:11
Jonah 1:6

அப்பொழுது மாலுமி அவனிடத்தில் வந்து நீ நித்திரைபண்ணுகிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான்.

אֵלָיו֙, מַה
Jonah 1:8

அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: யார் நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நீ எங்களுக்குச் சொல்லவேண்டும்; உன் தொழிலென்ன? நீ எங்கேயிருந்து வருகிறாய்? உன் தேசம் எது? நீ என்ன ஜாதியான் என்று கேட்டார்கள்.

מַה
Jonah 1:9

அதற்கு அவன்: நான் எபிரெயன்; சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன் என்றான்.

הַיָּ֖ם
Jonah 1:10

அவன் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி ஓடிப்போகிறவன் என்று தங்களுக்கு அறிவித்ததினால், அந்த மனுஷர் மிகவும் பயந்து, அவனை நோக்கி: நீ ஏன் இதைச் செய்தாய் என்றார்கள்.

מַה, כִּ֥י
Jonah 1:12

அதற்கு அவன் நீங்கள் என்னை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிடுங்கள்; அப்பொழுது சமுத்திரம் உங்களுக்கு அமர்ந்திருக்கும்; என்னிமித்தம் இந்தப் பெரிய கொந்தளிப்பு உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான்.

וְיִשְׁתֹּ֥ק, הַיָּ֖ם
Jonah 1:13

அந்த மனுஷர் கரைசேரும்படி வேகமாய் தண்டுவலித்தார்கள்; ஆனாலும் சமுத்திரம் வெகு மும்முரமாய்க் கொந்தளித்துக்கொண்டேயிருந்தபடியால் அவர்களால் கூடாமற்போயிற்று.

הוֹלֵ֥ךְ
Jonah 1:15

யோனாவை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிட்டார்கள்; சமுத்திரம் தன் மும்முரத்தைவிட்டு அமர்ந்தது.

הַיָּ֖ם
Then
said
וַיֹּאמְר֤וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
they
unto
אֵלָיו֙ʾēlāyway-lav
him,
What
מַהmama
do
we
shall
נַּ֣עֲשֶׂהnaʿăśeNA-uh-seh
calm
be
may
sea
the
לָּ֔ךְlāklahk
that
thee,
unto
וְיִשְׁתֹּ֥קwĕyištōqveh-yeesh-TOKE
unto
הַיָּ֖םhayyāmha-YAHM
for
us?
מֵֽעָלֵ֑ינוּmēʿālênûmay-ah-LAY-noo
the
sea
כִּ֥יkee
wrought,
הַיָּ֖םhayyāmha-YAHM
and
was
tempestuous.
הוֹלֵ֥ךְhôlēkhoh-LAKE


וְסֹעֵֽר׃wĕsōʿērveh-soh-ARE