Context verses Job 32:22
Job 32:1

யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்தபடியினால், அவனுக்கு அந்த மூன்று மனுஷரும் பிரதியுத்தரம் சொல்லி ஓய்ந்தார்கள்.

כִּ֤י
Job 32:4

அவர்கள் தன்னைப்பார்க்கிலும் வயதுசென்றவர்களானபடியினால், எலிகூ யோபின் வார்த்தைகள் முடிந்து தீருமட்டும் காத்திருந்தான்.

כִּ֤י
Job 32:14

அவர் என்னைப்பார்த்துப் பேசினதில்லை; நீங்கள் சொன்ன வார்த்தைகளினால் நான் அவருக்குப் பிரதியுத்தரம் சொல்லுகிறவனில்லை.

לֹ֣א
Job 32:16

அவர்கள் பேசார்களோ என்று காத்திருந்தேன்; ஆனாலும் அவர்கள் அப்புறம் மறுமொழி கொடாமலிருந்தபடியினால்,

לֹ֣א
Job 32:21

நான் ஒருவனுடைய முகத்தைப்பாராமலும், ஒரு மனுஷனுக்கும் இச்சகம் பேசாமலும் இருப்பேனாக.

לֹ֣א
so
כִּ֤יkee
doing
in
לֹ֣אlōʾloh
For
יָדַ֣עְתִּיyādaʿtîya-DA-tee
not
know
I
to
אֲכַנֶּ֑הʾăkanneuh-ha-NEH
titles;
flattering
give
would
soon
כִּ֝מְעַ֗טkimʿaṭKEEM-AT
me
take
יִשָּׂאֵ֥נִיyiśśāʾēnîyee-sa-A-nee
away.
maker
my
עֹשֵֽׂנִי׃ʿōśēnîoh-SAY-nee