Context verses Job 15:27
Job 15:13

தேவனுக்கு விரோதமாக உம்முடைய ஆவியை எழுப்பி, உம்முடைய வாயிலிருந்து வசனங்களைப் புறப்படப்பண்ணுகிறீர்.

כִּֽי
Job 15:14

மனுஷனானவன் பரிசுத்தமாயிருக்கிறதற்கும், ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் நீதிமானாயிருக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?

כִּֽי
Job 15:16

அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனுஷன் எத்தனை அதிகமாய் அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்?

כִּֽי
Job 15:23

அப்பம் எங்கே கிடைக்குமென்று அவன் அலைந்து திரிகிறான்; அந்தகாரநாள் தனக்குச் சமீபித்திருக்கிறதை அறிவான்.

כִּֽי
Job 15:25

அவன் தேவனுக்கு விரோதமாகக் கைநீட்டி, சர்வவல்லவருக்கு விரோதமாகப் பராக்கிரமம் பாராட்டுகிறான்.

כִּֽי
Job 15:34

மாயக்காரரின் கூட்டம் வெறுமையாய்ப் போம்; பரிதானம் வாங்கினவர்களின் கூடாரங்களை அக்கினி பட்சிக்கும்.

כִּֽי
his
כִּֽיkee
Because
he
כִסָּ֣הkissâhee-SA
covereth
his
פָנָ֣יוpānāywfa-NAV
face
with
his
בְּחֶלְבּ֑וֹbĕḥelbôbeh-hel-BOH
fatness,
maketh
וַיַּ֖עַשׂwayyaʿaśva-YA-as
and
collops
of
פִּימָ֣הpîmâpee-MA
fat
עֲלֵיʿălêuh-LAY
on
flanks.
כָֽסֶל׃kāselHA-sel