Context verses Job 15:16
Job 15:13

தேவனுக்கு விரோதமாக உம்முடைய ஆவியை எழுப்பி, உம்முடைய வாயிலிருந்து வசனங்களைப் புறப்படப்பண்ணுகிறீர்.

כִּֽי
Job 15:14

மனுஷனானவன் பரிசுத்தமாயிருக்கிறதற்கும், ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் நீதிமானாயிருக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?

כִּֽי
Job 15:23

அப்பம் எங்கே கிடைக்குமென்று அவன் அலைந்து திரிகிறான்; அந்தகாரநாள் தனக்குச் சமீபித்திருக்கிறதை அறிவான்.

כִּֽי
Job 15:25

அவன் தேவனுக்கு விரோதமாகக் கைநீட்டி, சர்வவல்லவருக்கு விரோதமாகப் பராக்கிரமம் பாராட்டுகிறான்.

כִּֽי
Job 15:27

அவன் முகத்தைக் கொழுப்பு மூடியிருக்கிறது; அடிவயிறு தொந்தி விட்டிருக்கிறது.

כִּֽי
Job 15:34

மாயக்காரரின் கூட்டம் வெறுமையாய்ப் போம்; பரிதானம் வாங்கினவர்களின் கூடாரங்களை அக்கினி பட்சிக்கும்.

כִּֽי
is
How
more
אַ֭ףʾapaf
much
כִּֽיkee

נִתְעָ֥בnitʿābneet-AV
abominable
and
וְֽנֶאֱלָ֑חwĕneʾĕlāḥveh-neh-ay-LAHK
filthy
man,
אִישׁʾîšeesh
which
drinketh
שֹׁתֶ֖הšōteshoh-TEH
like
כַמַּ֣יִםkammayimha-MA-yeem
water?
iniquity
עַוְלָֽה׃ʿawlâav-LA