Context verses Job 14:12
Job 14:4

அசுத்தமானதிலிருத்து சுத்தமானதை பிறப்பிக்கத்தக்கவன் உண்டோ? ஒருவனுமில்லை.

לֹ֣א
Job 14:6

அவன் ஒரு கூலிக்காரனைப்போல் தன் நாளின் வேலையாயிற்று என்று ரம்மியப்படுமட்டும் அவன் ஓய்ந்திருக்கும்படி உமது பார்வையை அவனைவிட்டு விலக்கும்.

עַד
Job 14:7

ஒரு மரத்தைக்குறித்தாவது நம்பிக்கையுண்டு; அது வெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும், அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்;

לֹ֣א
Job 14:13

நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும்.

עַד
Job 14:14

மனுஷன் செத்தபின் பிழைப்பானோ? எனக்கு மாறுதல் வருமென்று எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன்.

עַד
Job 14:21

அவன் பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரான்; அவர்கள் சிறுமைப்பட்டாலும் அவர்களைக் கவனியான்.

וְֽלֹא
be
So
וְאִ֥ישׁwĕʾîšveh-EESH
man
lieth
שָׁכַ֗בšākabsha-HAHV
down,
not:
וְֽלֹאwĕlōʾVEH-loh
and
יָ֫ק֥וּםyāqûmYA-KOOM
riseth
עַדʿadad
till
more,
בִּלְתִּ֣יbiltîbeel-TEE
no
heavens
the
שָׁ֭מַיִםšāmayimSHA-ma-yeem
they
shall
not
לֹ֣אlōʾloh
awake,
יָקִ֑יצוּyāqîṣûya-KEE-tsoo
nor
וְלֹֽאwĕlōʾveh-LOH
be
raised
out
יֵ֝עֹ֗רוּyēʿōrûYAY-OH-roo
of
their
sleep.
מִשְּׁנָתָֽם׃miššĕnātāmmee-sheh-na-TAHM