Context verses Jeremiah 9:24
Jeremiah 9:3

அவர்கள் பொய்யைப் பிரயோகிக்கத் தங்கள் நாவாகிய வில்லை வளைக்கிறார்கள்; அவர்கள் இந்தத் தேசத்திலே பலத்துக்கொள்வது சத்தியத்துக்காக அல்ல; பொல்லாப்பிலிருந்து பொல்லாப்புக்கு நடந்தேறுகிறார்கள்; என்னையோ அறியாதிருக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם, יְהוָֽה׃
Jeremiah 9:6

கபடத்தின் நடுவிலே குடியிருக்கிறாய்; கபடத்தினிமித்தம் அவர்கள் என்னை அறியமாட்டோமென்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם, יְהוָֽה׃
Jeremiah 9:7

ஆகையால், இதோ, நான் அவர்களை உருக்கி, அவர்களைப் புடமிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; என் ஜனமாகிய குமாரத்தியை வேறெந்தப்பிரகாரமாக நடத்துவேன்?

כִּֽי
Jeremiah 9:9

இவைகளினிமித்தம் அவர்களை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
Jeremiah 9:13

நான் அவரவருக்கு விதித்த என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் விட்டு, என் சொல்லைக் கேளாலும், அதின்படி நடவாமலும்,

יְהוָ֔ה
Jeremiah 9:19

எத்தனையாய்ப் பாழாக்கப்பட்டோம்! மிகவும் கலங்கியிருக்கிறோம்; நாங்கள் தேசத்தை விட்டுப்போகிறோம், எங்கள் வாசஸ்தலங்களை அவர்கள் கவிழ்த்துப்போட்டார்கள் என்று சீயோனிலிருந்து உண்டாகிற புலம்பலின் சத்தம் கேட்கப்படும்.

כִּ֣י, כִּֽי
Jeremiah 9:20

ஆதலால் ஸ்திரீகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; உங்கள் செவி அவருடைய வாயின் வசனத்தை ஏற்றுக்கொள்ளட்டும்; நீங்கள் உங்கள் குமாரத்திகளுக்கு ஒப்பாரியையும், அவளவள் தன்தன் தோழிக்குப் புலம்பலையும் கற்றுக்கொடுங்கள்.

כִּֽי, יְהוָ֔ה
Jeremiah 9:21

வீதியிலிருக்கிற குழந்தைகளையும், தெருக்களிலிருக்கிற இளைஞரையும் சங்காரம்பண்ணச் சாவு நம்முடைய பலகணிகளிலேறி, நம்முடைய அரமனைகளில் பிரவேசித்தது.

כִּֽי
Jeremiah 9:22

மனுஷரின் சவங்கள் வயல்வெளியின்மேல் எருவைப்போலவும், அறுக்கிறவனுக்குப் பின்னாலே ஒருவனும் வாரிக்கொள்ளாதிருக்கிற அரியைப்போலவும் கிடக்கும் என்று கர்த்தர் உரைத்தார் என்று சொல்.

נְאֻם, יְהוָ֔ה
Jeremiah 9:25

இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது விருத்தசேதனமில்லாதவர்களோடுங்கூட விருத்தசேதனமுள்ள யாவரையும்,

נְאֻם
things
כִּ֣יkee
am
אִםʾimeem
But

in
this,
בְּזֹ֞אתbĕzōtbeh-ZOTE
him
יִתְהַלֵּ֣לyithallēlyeet-ha-LALE
that
glorieth
הַמִּתְהַלֵּ֗לhammithallēlha-meet-ha-LALE
let
glory
understandeth
הַשְׂכֵּל֮haśkēlhahs-KALE
he
that
וְיָדֹ֣עַwĕyādōaʿveh-ya-DOH-ah
and
knoweth
אוֹתִי֒ʾôtiyoh-TEE
me,
כִּ֚יkee
that
I
Lord
אֲנִ֣יʾănîuh-NEE
the
which
יְהוָ֔הyĕhwâyeh-VA
exercise
עֹ֥שֶׂהʿōśeOH-seh
lovingkindness,
חֶ֛סֶדḥesedHEH-sed
judgment,
and
מִשְׁפָּ֥טmišpāṭmeesh-PAHT
righteousness,
in
the
וּצְדָקָ֖הûṣĕdāqâoo-tseh-da-KA
earth:
בָּאָ֑רֶץbāʾāreṣba-AH-rets
for
in
כִּֽיkee
these
I
delight,
בְאֵ֥לֶּהbĕʾēlleveh-A-leh
saith
חָפַ֖צְתִּיḥāpaṣtîha-FAHTS-tee
the
Lord.
נְאֻםnĕʾumneh-OOM


יְהוָֽה׃yĕhwâyeh-VA