Context verses Jeremiah 7:30
Jeremiah 7:10

பிற்பாடு வந்து, என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயத்திலே எனக்கு முன்பாக நின்று: இந்த அருவருப்புகளையெல்லாம் செய்வதற்காக விடுதலை பெற்றிருக்கிறோமென்று சொல்வீர்களோ?

נִקְרָא
Jeremiah 7:11

என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயம் உங்கள் பார்வைக்குக் கள்ளர்குகையாயிற்றோ? இதோ, நானும் இதைக் கண்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֲשֶׁר, שְׁמִ֥י, עָלָ֖יו, נְאֻם
Jeremiah 7:12

நான் முந்தி என் நாமம் விளங்கப்பண்ணின சீலோவிலுள்ள என் ஸ்தலத்துக்கு நீங்கள் போய், இஸ்ரவேல் ஜனத்தினுடைய பொல்லாப்பினிமித்தம் நான் அதற்குச் செய்ததைப் பாருங்கள்.

אֲשֶׁר
Jeremiah 7:13

நீங்கள் இந்தக் கிரியைகளையெல்லாம் செய்தீர்கள், நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிவந்திருந்தும், நீங்கள் கேளாமலும், நான் உங்களைக் கூப்பிட்டும், நீங்கள் உத்தரவுகொடாமலும் போனபடியினால்,

נְאֻם, יְהוָ֑ה
Jeremiah 7:14

என் நாமம் தரிக்கப்பட்டதும், நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறதுமான இந்த ஆலயத்துக்கும் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த ஸ்தலத்துக்கும், நான் சீலோவுக்குச் செய்ததுபோலச் செய்வேன்.

אֲשֶׁר
Jeremiah 7:19

அவர்கள் எனக்கா மனமடிவுண்டாக்குகிறார்கள்? தங்கள் முகங்கள் வெட்கத்துக்குட்படும்படி அவர்கள் தங்களுக்கே அல்லவோ மனமடிவுண்டாக்குகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם, יְהוָ֑ה
Jeremiah 7:32

ஆதலால், இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது அது அப்புறம் தோப்பேத் என்றும், இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கென்றும் சொல்லப்படாமல், சங்காரப்பள்ளத்தாக்கென்று சொல்லப்படும்; தோப்பேத்திலே இடங்கிடையாமற்போகுமட்டும் சவங்களை அடக்கம்பண்ணுவார்கள்.

נְאֻם
For
כִּֽיkee
have
done
עָשׂ֨וּʿāśûah-SOO
the
children
בְנֵיbĕnêveh-NAY
of
Judah
יְהוּדָ֥הyĕhûdâyeh-hoo-DA
evil
הָרַ֛עhāraʿha-RA
in
my
sight,
בְּעֵינַ֖יbĕʿênaybeh-ay-NAI
saith
נְאֻםnĕʾumneh-OOM
the
Lord:
יְהוָ֑הyĕhwâyeh-VA
set
have
they
שָׂ֣מוּśāmûSA-moo
their
abominations
שִׁקּֽוּצֵיהֶ֗םšiqqûṣêhemshee-koo-tsay-HEM
in
the
house
בַּבַּ֛יִתbabbayitba-BA-yeet
which
אֲשֶׁרʾăšeruh-SHER
called
is
נִקְרָאniqrāʾneek-RA
my
שְׁמִ֥יšĕmîsheh-MEE
name,
by
עָלָ֖יוʿālāywah-LAV
to
pollute
לְטַמְּאֽוֹ׃lĕṭammĕʾôleh-ta-meh-OH