Context verses Jeremiah 52:5
Jeremiah 52:1

சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்தான்; அவன் பதினொரு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அவனுடைய தாயின் பேர் அமுத்தாள், அவள் லிப்னா ஊரானாகிய எரேமியாவின் குமாரத்தி.

שָׁנָ֔ה
Jeremiah 52:7

நகரத்தின் மதில் இடிக்கப்பட்டது; அப்பொழுது கல்தேயர் நகரத்தைச் சூழ்ந்திருக்கையில், யுத்தமனுஷர் எல்லாரும் இராத்திரிகாலத்தில் ஓடி, ராஜாவுடைய தோட்டத்தின் வழியே இரண்டு மதில்களுக்கும் நடுவான வாசலால் நகரத்திலிருந்து புறப்பட்டு, வயல்வெளியின் வழியே போய்விட்டார்கள்.

הָעִ֖יר
Jeremiah 52:12

ஐந்தாம் மாதம் பத்தாந்தேதியிலே, பாபிலோன் ராஜாவுக்கு முன்பாக நிற்கிறவனாகிய காவற்சேனாதிபதியான நேபுசராதான் எருசலேமுக்கு வந்தான்; அது நேபுகாத்நேச்சார் என்னும் ராஜா பாபிலோனை அரசாளுகிற பத்தொன்பதாம் வருஷமாயிருந்தது.

עֶשְׂרֵ֣ה, שָׁנָ֔ה, לַמֶּ֖לֶךְ
So
וַתָּבֹ֥אwattābōʾva-ta-VOH
the
city
הָעִ֖ירhāʿîrha-EER
was
besieged
בַּמָּצ֑וֹרbammāṣôrba-ma-TSORE
unto
עַ֚דʿadad
eleventh
the
עַשְׁתֵּ֣יʿaštêash-TAY

עֶשְׂרֵ֣הʿeśrēes-RAY
year
שָׁנָ֔הšānâsha-NA
of
king
לַמֶּ֖לֶךְlammelekla-MEH-lek
Zedekiah.
צִדְקִיָּֽהוּ׃ṣidqiyyāhûtseed-kee-ya-HOO