Context verses Jeremiah 52:19
Jeremiah 52:11

சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கிப் போடுவித்தான்; பின்பு பாபிலோன் ராஜா அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவன் மரணமடையும் நாள்மட்டும் அவனைக் காவல் வீட்டில் அடைத்துவைத்தான்.

וְאֶת
Jeremiah 52:12

ஐந்தாம் மாதம் பத்தாந்தேதியிலே, பாபிலோன் ராஜாவுக்கு முன்பாக நிற்கிறவனாகிய காவற்சேனாதிபதியான நேபுசராதான் எருசலேமுக்கு வந்தான்; அது நேபுகாத்நேச்சார் என்னும் ராஜா பாபிலோனை அரசாளுகிற பத்தொன்பதாம் வருஷமாயிருந்தது.

רַב
Jeremiah 52:13

அவன் கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமிலுள்ள எல்லா வீடுகளையும், ஒவ்வொரு பெரிய மனிதனுடைய வீட்டையும் அக்கினியினால் சுட்டெரித்துப்போட்டான்.

וְאֶת, וְאֶת
Jeremiah 52:14

காவற்சேனாதிபதியோடிருந்த கல்தேயரின் இராணுவத்தாரெல்லாரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த அலங்கங்களை இடித்துப்போட்டார்கள்.

וְאֶת, רַב, טַבָּחִֽים׃
Jeremiah 52:15

ஜனத்தில் ஏழைகளான சிலரையும் நகரத்தில் மீதியான மற்ற ஜனத்தையும், பாபிலோன் ராஜாவின் வசமாக ஓடிவந்துவிட்டவர்களையும், மற்ற ஜனங்களையும் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் சிறைகளாகக் கொண்டுபோனான்.

וְאֶת, אֲשֶׁ֤ר, רַב, טַבָּחִֽים׃
Jeremiah 52:16

ஆனால் தேசத்தாரில் ஏழைகளான சிலரைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் திராட்சத்தோட்டக்காரராகவும் பயிரிடுங்குடிகளாகவும் விட்டுவைத்தான்.

רַב
Jeremiah 52:17

கர்த்தருடைய ஆலயத்திலிருந்து வெண்கலத் தூண்களையும், கர்த்தருடைய ஆலயத்திலிருந்த ஆதாரங்களையும், வெண்கலக் கடல்தொட்டியையும் கல்தேயர் உடைத்துப்போட்டு, அவைகளின் வெண்கலத்தையெல்லாம் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டு போனார்கள்.

וְאֶת, וְאֶת
Jeremiah 52:18

செப்புச்சட்டிகளையும், சாம்பல் எடுக்கும் கரண்டிகளையும், வெட்டுக்கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், ஆராதனைக்குரிய சகல வெண்கலப்பணிமுட்டுகளையும் எடுத்துக்கொண்டுபோனார்கள்.

וְאֶת, וְאֶת, וְאֶת, וְאֶת, וְאֶת
Jeremiah 52:24

காவற்சேனாதிபதி பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசற்படியின் மூன்று காவற்காரரையும் பிடித்துக்கொண்டுபோனான்.

רַב, וְאֶת, וְאֶת
Jeremiah 52:26

அவர்களைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் பிடித்து, அவர்களை ரிப்லாவுக்குப் பாபிலோன் ராஜாவினிடத்திற்குக் கொண்டுபோய் விட்டான்.

רַב
Jeremiah 52:30

நேபுகாத்நேச்சாருடைய இருபத்துமூன்றாம் வருஷத்தில் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் யூதரில் எழுநூற்று நாற்பத்தைந்துபேர்களைச் சிறைபிடித்துக்கொண்டுபோனான்; ஆக நாலாயிரத்து அறுநூறு பேர்களாம்.

רַב
in
was
that
וְאֶתwĕʾetveh-ET
that
was
in
הַ֠סִּפִּיםhassippîmHA-see-peem
basons,
the
And
וְאֶתwĕʾetveh-ET
firepans,
the
and
הַמַּחְתּ֨וֹתhammaḥtôtha-mahk-TOTE
bowls,
the
and
וְאֶתwĕʾetveh-ET
and
caldrons,
the
הַמִּזְרָק֜וֹתhammizrāqôtha-meez-ra-KOTE
candlesticks,
the
and
וְאֶתwĕʾetveh-ET
the
and
הַסִּיר֣וֹתhassîrôtha-see-ROTE
spoons,
cups;
and
וְאֶתwĕʾetveh-ET
the
which
הַמְּנֹר֗וֹתhammĕnōrôtha-meh-noh-ROTE
gold
of
gold,
וְאֶתwĕʾetveh-ET
and
which
silver
הַכַּפּוֹת֙hakkappôtha-ka-POTE
of
silver,
וְאֶתwĕʾetveh-ET
took
away.
הַמְּנַקִי֔וֹתhammĕnaqiyôtha-meh-na-kee-YOTE
captain
the
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
of
the
guard
זָהָב֙zāhābza-HAHV


זָהָ֔בzāhābza-HAHV


וַאֲשֶׁרwaʾăšerva-uh-SHER


כֶּ֖סֶףkesepKEH-sef


כָּ֑סֶףkāsepKA-sef


לָקַ֖חlāqaḥla-KAHK


רַבrabrahv


טַבָּחִֽים׃ṭabbāḥîmta-ba-HEEM