Context verses Jeremiah 52:12
Jeremiah 52:1

சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்தான்; அவன் பதினொரு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அவனுடைய தாயின் பேர் அமுத்தாள், அவள் லிப்னா ஊரானாகிய எரேமியாவின் குமாரத்தி.

שָׁנָ֔ה
Jeremiah 52:4

அவன் ராஜ்யபாரம்பண்ணும் ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும், அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதற்கு எதிராகப் பாளயமிறங்கி, சுற்றிலும் அதற்கு எதிராகக் கொத்தளங்களைக் கட்டினார்கள்.

בֶּעָשׂ֣וֹר, מֶֽלֶךְ
Jeremiah 52:5

அப்படியே சிதேக்கியா ராஜாவின் பதினோராம் வருஷமட்டும் நகரம் முற்றிக்கை போடப்பட்டிருந்தது.

עֶשְׂרֵ֣ה, שָׁנָ֔ה, לַמֶּ֖לֶךְ
Jeremiah 52:6

நாலாம் மாதம் ஒன்பதாம் தேதியிலே பஞ்சம் நகரத்திலே அதிகரித்து, தேசத்தின் ஜனத்துக்கு ஆகாரமில்லாமல் போயிற்று.

לַחֹ֔דֶשׁ
Jeremiah 52:10

பின்பு பாபிலோன் ராஜா சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டினான்; யூதாவின் பிரபுக்களெல்லாரையும் ரிப்லாவிலே வெட்டினான்.

מֶֽלֶךְ
Jeremiah 52:11

சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கிப் போடுவித்தான்; பின்பு பாபிலோன் ராஜா அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவன் மரணமடையும் நாள்மட்டும் அவனைக் காவல் வீட்டில் அடைத்துவைத்தான்.

מֶֽלֶךְ
Jeremiah 52:14

காவற்சேனாதிபதியோடிருந்த கல்தேயரின் இராணுவத்தாரெல்லாரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த அலங்கங்களை இடித்துப்போட்டார்கள்.

רַב
Jeremiah 52:15

ஜனத்தில் ஏழைகளான சிலரையும் நகரத்தில் மீதியான மற்ற ஜனத்தையும், பாபிலோன் ராஜாவின் வசமாக ஓடிவந்துவிட்டவர்களையும், மற்ற ஜனங்களையும் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் சிறைகளாகக் கொண்டுபோனான்.

רַב
Jeremiah 52:16

ஆனால் தேசத்தாரில் ஏழைகளான சிலரைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் திராட்சத்தோட்டக்காரராகவும் பயிரிடுங்குடிகளாகவும் விட்டுவைத்தான்.

רַב
Jeremiah 52:19

பசும்பொன்னும் சுத்தவெள்ளியுமான கிண்ணங்களையும் தூபகலசங்களையும், கலங்களையும், சட்டிகளையும், விளக்குத்தண்டுகளையும், கலயங்களையும், கரகங்களையும் காவற்சேனாதிபதி எடுத்துக்கொண்டான்.

רַב
Jeremiah 52:24

காவற்சேனாதிபதி பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசற்படியின் மூன்று காவற்காரரையும் பிடித்துக்கொண்டுபோனான்.

רַב
Jeremiah 52:26

அவர்களைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் பிடித்து, அவர்களை ரிப்லாவுக்குப் பாபிலோன் ராஜாவினிடத்திற்குக் கொண்டுபோய் விட்டான்.

רַב, בָּבֶ֖ל
Jeremiah 52:30

நேபுகாத்நேச்சாருடைய இருபத்துமூன்றாம் வருஷத்தில் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் யூதரில் எழுநூற்று நாற்பத்தைந்துபேர்களைச் சிறைபிடித்துக்கொண்டுபோனான்; ஆக நாலாயிரத்து அறுநூறு பேர்களாம்.

נְבֽוּזַרְאֲדָן֙, רַב, טַבָּחִ֔ים
Jeremiah 52:31

யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தைந்தாம் தேதியிலே, ஏவில் மெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து வெளிப்படப்பண்ணி, அவன் தலையை உயர்த்தி,

מֶֽלֶךְ, מֶֽלֶךְ
Jeremiah 52:34

அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவனுடைய மரணநாள் பரியந்தமும், அவனுடைய செலவுக்காகப் பாபிலோன் ராஜாவினால் கட்டளையான அநுதினத் திட்டத்தின்படி, அநுதினமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டுவந்தது.

מֶֽלֶךְ
was
which
day
month,
וּבַחֹ֤דֶשׁûbaḥōdešoo-va-HOH-desh
Now
הַֽחֲמִישִׁי֙haḥămîšiyha-huh-mee-SHEE
fifth
the
in
בֶּעָשׂ֣וֹרbeʿāśôrbeh-ah-SORE
the
tenth
in
month,
לַחֹ֔דֶשׁlaḥōdešla-HOH-desh
the
הִ֗יאhîʾhee
of
which

שְׁנַת֙šĕnatsheh-NAHT

תְּשַֽׁעtĕšaʿteh-SHA
the
עֶשְׂרֵ֣הʿeśrēes-RAY
nineteenth
שָׁנָ֔הšānâsha-NA
year
king
לַמֶּ֖לֶךְlammelekla-MEH-lek
Nebuchadrezzar
נְבוּכַדְרֶאצַּ֣רnĕbûkadreʾṣṣarneh-voo-hahd-reh-TSAHR
of
the
מֶֽלֶךְmelekMEH-lek
king
בָּבֶ֑לbābelba-VEL
of
בָּ֗אbāʾba
Babylon,
נְבֽוּזַרְאֲדָן֙nĕbûzarʾădānneh-voo-zahr-uh-DAHN
came
Nebuzar-adan,
captain
רַבrabrahv
of
guard,
טַבָּחִ֔יםṭabbāḥîmta-ba-HEEM
the
עָמַ֛דʿāmadah-MAHD
served

לִפְנֵ֥יlipnêleef-NAY
of
Babylon,
מֶֽלֶךְmelekMEH-lek
into
Jerusalem,
בָּבֶ֖לbābelba-VEL


בִּירוּשָׁלִָֽם׃bîrûšāloimbee-roo-sha-loh-EEM