Context verses Jeremiah 51:14
Jeremiah 51:10

கர்த்தர் நம்முடைய நீதியை வெளிப்படுத்தினார்; நம்முடைய தேவனாகிய கர்த்தரின் செயலைச் சீயோனில் விவரிப்போம் வாருங்கள்.

יְהוָ֥ה
Jeremiah 51:17

மனுஷர் அனைவரும் அறிவில்லாமல் மிருக குணமானார்கள்; தட்டார் அனைவரும் சுரூபங்களாலே வெட்கிப் போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் சுவாசம் இல்லை.

אָדָם֙
Jeremiah 51:19

யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல அல்ல, அவர் சர்வத்தையும் உண்டாக்கினவர்; இஸ்ரவேல் அவருடைய சுதந்தரமான கோத்திரம்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்.

יְהוָ֥ה, צְבָא֖וֹת
Jeremiah 51:29

அப்பொழுது தேசம் அதிர்ந்து வேதனைப்படும்; பாபிலோன் தேசத்தைக் குடியில்லாதபடிப் பாழாக்க, பாபிலோனுக்கு விரோதமாய்க் கர்த்தர் நினைத்தவைகள் நிலைக்கும்.

כִּ֣י
Jeremiah 51:56

பாபிலோனைப் பாழாக்குகிறவன் அதின்மேல் வருகிறான்; அதின் பராக்கிரமசாலிகள் பிடிபடுவார்கள்; அவர்களுடைய வில்லுகள் முறிந்துபோகும்; சரிகட்டுகிற தேவனாகிய கர்த்தர் நிச்சயமாகப் பதில் அளிப்பார்.

כִּ֣י
Jeremiah 51:57

அதின் பிரபுக்களையும் அதின் ஞானிகளையும் அதின் தலைவரையும் அதின் அதிகாரிகளையும் அதின் பராக்கிரமசாலிகளையும் வெறிக்கப்பண்ணுவேன்; அப்பொழுது அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத தூக்கமாய்த் தூங்கி விழுவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா சொல்லுகிறார்.

יְהוָ֥ה, צְבָא֖וֹת
saying,
hath
נִשְׁבַּ֛עnišbaʿneesh-BA
sworn
The
יְהוָ֥הyĕhwâyeh-VA
Lord
of
צְבָא֖וֹתṣĕbāʾôttseh-va-OTE
hosts
himself,
בְּנַפְשׁ֑וֹbĕnapšôbeh-nahf-SHOH
by
Surely
כִּ֣יkee

אִםʾimeem
I
will
fill
מִלֵּאתִ֤יךְmillēʾtîkmee-lay-TEEK
men,
with
thee
אָדָם֙ʾādāmah-DAHM
as
with
caterpillers;
כַּיֶּ֔לֶקkayyeleqka-YEH-lek
up
lift
shall
they
and
וְעָנ֥וּwĕʿānûveh-ah-NOO
against
thee.
עָלַ֖יִךְʿālayikah-LA-yeek
a
הֵידָֽד׃hêdādhay-DAHD