Context verses Jeremiah 5:29
Jeremiah 5:9

இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.

הַֽעַל, אֵ֥לֶּה, אֶפְקֹ֖ד, נְאֻם, יְהוָֹ֑ה, בְּג֣וֹי, אֲשֶׁר, כָּזֶ֔ה, לֹ֥א, תִתְנַקֵּ֖ם, נַפְשִֽׁי׃
Jeremiah 5:11

இஸ்ரவேல் வம்சத்தாரும், யூதா வம்சத்தாரும் எனக்கு விரோதமாய் மிகுதியும் துரோகம்பண்ணினார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
Jeremiah 5:15

இஸ்ரவேல் வம்சத்தாரே, இதோ, தூரத்திலிருந்து நான் உங்கள்மேல் ஒரு ஜாதியைக் கொண்டுவருவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அது பலத்த ஜாதி, அது பூர்வகாலத்து ஜாதி, அவர்கள் நீ அறியாத பாஷையைப் பேசும் ஜாதி, அவர்கள் பேசுகிறது இன்னதென்று உனக்கு விளங்காது.

נְאֻם, יְהוָֹ֑ה
Jeremiah 5:18

ஆகிலும் நான் அந்நாட்களிலும் உங்களைச் சர்வசங்காரம் செய்யாதிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்

נְאֻם, יְהוָֹ֑ה, לֹֽא
Jeremiah 5:19

எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இவைகளையெல்லாம் எதினிமித்தம் செய்தார் என்று நீங்கள் கேட்டால், அப்பொழுது நீ அவர்களைப் பார்த்து நீங்கள் என்னைவிட்டு, உங்களுடைய தேசத்திலே அந்நிய தேவர்களைச் சேவித்ததுபோல, உங்களுடையதல்லாத தேசத்திலே அந்நியர்களைச் சேவிப்பீர்களென்று சொல்வாயாக.

לֹ֥א
Jeremiah 5:22

எனக்குப் பயப்படாதிருப்பீர்களோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவாதபடிக்கும், கடக்கக் கூடாத நித்திய பிரமாணமாக சமுத்திரத்தின் மணலை எல்லையாய் வைத்திருக்கிறவராகிய எனக்குமுன்பாக அதிராதிருப்பீர்களோ?

נְאֻם, אֲשֶׁר
Jeremiah 5:28

கொழுத்து, சளுக்குப்பண்ணுகிறார்கள்; துன்மார்க்கனுடைய செயல்களைக் கண்டிக்காமல் விடுகிறார்கள்; திக்கற்றவனுடைய வழக்கை விசாரியாமல், தாங்கள்மாத்திரம் வாழுகிறார்கள்; எளியவர்களின் நியாயத்தைத் தீரார்கள்.

לֹ֥א
things?
for
these
הַֽעַלhaʿalHA-al
Shall
אֵ֥לֶּהʾēlleA-leh
not
לֹֽאlōʾloh
I
אֶפְקֹ֖דʾepqōdef-KODE
visit
saith
נְאֻםnĕʾumneh-OOM
the
Lord:
יְהוָֹ֑הyĕhôâyeh-hoh-AH
as
nation
אִ֚םʾimeem
a
this?
בְּג֣וֹיbĕgôybeh-ɡOY
on
such
אֲשֶׁרʾăšeruh-SHER
shall
not
כָּזֶ֔הkāzeka-ZEH
be
avenged
לֹ֥אlōʾloh
soul
my
תִתְנַקֵּ֖םtitnaqqēmteet-na-KAME


נַפְשִֽׁי׃napšînahf-SHEE