Context verses Jeremiah 48:17
Jeremiah 48:8

பாழாக்குகிறவன் எல்லாப் பட்டணங்களின்மேலும் வருவான்; ஒரு பட்டணமும் தப்பிப்போவதில்லை; பள்ளத்தாக்குகளும் கெட்டுப்போகும்; சமனான பூமியும் அழிக்கப்படும் என்று கர்த்தர் சொன்னார்.

כָּל
Jeremiah 48:24

கீரியோத்தின்மேலும், போஸ்றாவின்மேலும், மோவாப் தேசத்திலே தூரத்திலும் சமீபத்திலும் இருக்கிற எல்லாப் பட்டணங்களின் மேலும் நியாயத்தீர்ப்பு; வரும்.

כָּל
Jeremiah 48:37

தலைகள் எல்லாம் மொட்டையிடப்பட்டும், தாடிகள் எல்லாம் கத்தரிக்கப்பட்டும் இருக்கும்; கைகளில் எல்லாம் கீறுதல்களும், அரைகளில் இரட்டுடுப்பும் உண்டு.

כָּל
Jeremiah 48:38

மோவாபின் சகல வீடுகளின் மேலும் அதின் தெருக்களிலேயும் ஏகப்புலம்பல் உண்டாகும்; ஒருவரும் விரும்பப்படாத பாத்திரம்போல மோவாபை உடைத்துப்போட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כָּל
and
נֻ֤דוּnudûNOO-doo
bemoan
him,
All
about
לוֹ֙loh
are
that
כָּלkālkahl
ye
all
and
סְבִיבָ֔יוsĕbîbāywseh-vee-VAV
him;
ye
that
וְכֹ֖לwĕkōlveh-HOLE
know
name,
יֹדְעֵ֣יyōdĕʿêyoh-deh-A
his
שְׁמ֑וֹšĕmôsheh-MOH
say,
אִמְר֗וּʾimrûeem-ROO
How
broken,
staff
אֵיכָ֤הʾêkâay-HA
strong
נִשְׁבַּר֙nišbarneesh-BAHR
the
מַטֵּהmaṭṭēma-TAY
is
rod!
the
עֹ֔זʿōzoze
beautiful
מַקֵּ֖לmaqqēlma-KALE


תִּפְאָרָֽה׃tipʾārâteef-ah-RA