Context verses Jeremiah 46:22
Jeremiah 46:12

ஜாதிகள் உன் இலச்சையைக் கேள்விப்பட்டார்கள்; உன் கூக்குரலால் தேசம் நிறைந்தது; பராக்கிரமசாலியின்மேல் பராக்கிரமசாலி இடறி, இருவரும் ஏகமாய் விழுந்தார்கள் என்றார்.

כִּֽי
Jeremiah 46:14

ஆயத்தப்பட்டு நில், பட்டயம் உன்னைச் சுற்றிலும் உண்டானதைப் பட்சித்துபோடுகிறதென்று சொல்லி, எகிப்திலே அறிவித்து, மிக்தோலிலே கூறி, நோப்பிலும் தக்பானேசிலும் பிரசித்தம்பண்ணுங்கள்.

כִּֽי
Jeremiah 46:19

எகிப்துதேசவாசியாகிய குமாரத்தியே, சிறையிருப்புக்குப் போகும் பிரயாண சாமான்களை ஆயத்தப்படுத்து, நோப் பாழாகும்; அது குடியில்லாமல் சுட்டெரிக்கப்பட்டுக் கிடக்கும்.

כִּֽי
Jeremiah 46:21

அதின் நடுவில் இருக்கிற அதின் கூலிப்படைகள் கொழுத்த காளைகள் போலிருக்கிறார்கள்; இவர்களும் நிற்காமல், திரும்பிக்கொண்டு ஏகமாய் ஓடிப்போவார்கள்; அவர்கள் விசாரிக்கப்படுகிற அவர்களுடைய ஆபத்துநாள் அவர்கள் மேல் வந்தது.

כִּֽי
The
voice
קוֹלָ֖הּqôlāhkoh-LA
serpent;
a
like
כַּנָּחָ֣שׁkannāḥāška-na-HAHSH
go
shall
thereof
יֵלֵ֑ךְyēlēkyay-LAKE
for
כִּֽיkee
army,
an
with
בְחַ֣יִלbĕḥayilveh-HA-yeel
march
shall
they
יֵלֵ֔כוּyēlēkûyay-LAY-hoo
axes,
with
וּבְקַרְדֻּמּוֹת֙ûbĕqardummôtoo-veh-kahr-doo-MOTE
her
against
come
and
בָּ֣אוּbāʾûBA-oo
as
hewers
לָ֔הּlāhla
of
wood.
כְּחֹטְבֵ֖יkĕḥōṭĕbêkeh-hoh-teh-VAY


עֵצִֽים׃ʿēṣîmay-TSEEM