Context verses Jeremiah 46:12
Jeremiah 46:14

ஆயத்தப்பட்டு நில், பட்டயம் உன்னைச் சுற்றிலும் உண்டானதைப் பட்சித்துபோடுகிறதென்று சொல்லி, எகிப்திலே அறிவித்து, மிக்தோலிலே கூறி, நோப்பிலும் தக்பானேசிலும் பிரசித்தம்பண்ணுங்கள்.

כִּֽי
Jeremiah 46:19

எகிப்துதேசவாசியாகிய குமாரத்தியே, சிறையிருப்புக்குப் போகும் பிரயாண சாமான்களை ஆயத்தப்படுத்து, நோப் பாழாகும்; அது குடியில்லாமல் சுட்டெரிக்கப்பட்டுக் கிடக்கும்.

כִּֽי
Jeremiah 46:21

அதின் நடுவில் இருக்கிற அதின் கூலிப்படைகள் கொழுத்த காளைகள் போலிருக்கிறார்கள்; இவர்களும் நிற்காமல், திரும்பிக்கொண்டு ஏகமாய் ஓடிப்போவார்கள்; அவர்கள் விசாரிக்கப்படுகிற அவர்களுடைய ஆபத்துநாள் அவர்கள் மேல் வந்தது.

כִּֽי, יַחְדָּ֖יו
Jeremiah 46:22

அவன் பாம்பைபோல சீறிவருவான், இராணுவபலத்தோடே நடந்து, காடுவெட்டிகளைப்போல் கோடாரிகளோடு அதின்மேல் வருவார்கள்.

כִּֽי
and
have
שָׁמְע֤וּšomʿûshome-OO
heard
The
גוֹיִם֙gôyimɡoh-YEEM
nations
of
thy
קְלוֹנֵ֔ךְqĕlônēkkeh-loh-NAKE
shame,
cry
thy
וְצִוְחָתֵ֖ךְwĕṣiwḥātēkveh-tseev-ha-TAKE
and
hath
מָלְאָ֣הmolʾâmole-AH
filled
the
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
land:
כִּֽיkee
for
the
mighty
גִבּ֤וֹרgibbôrɡEE-bore
man
mighty,
בְּגִבּוֹר֙bĕgibbôrbeh-ɡee-BORE
the
against
stumbled
כָּשָׁ֔לוּkāšālûka-SHA-loo
hath
together.
they
are
יַחְדָּ֖יוyaḥdāywyahk-DAV
fallen
נָפְל֥וּnoplûnofe-LOO
both
שְׁנֵיהֶֽם׃šĕnêhemsheh-nay-HEM