எரேமியா 44

Jeremiah 44:26 in Tamil

தமிழ்

எரேமியா 44:26
ஆகையால், எகிப்துதேசத்தில் குடியிருக்கிற யூதா ஜனங்களாகிய நீங்கள் எல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; இதோ கர்த்தராகிய ஆண்டவருடைய ஜீவனாணை என்று, எகிப்து தேசமெங்கும் ஒரு யூதா மனுஷன் வாயினாலும் இனி என் நாமம் வழங்கபடுவதில்லையென்று நான் என் மகத்தான நாமத்தைக் கொண்டு ஆணையிடுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
ஆகையால், எகிப்து தேசத்தில் குடியிருக்கிற யூதா மக்களாகிய நீங்கள் எல்லோரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; இதோ, கர்த்தராகிய ஆண்டவருடைய உயிருள்ள வாக்கு என்று, எகிப்து தேசமெங்கும் ஒரு யூத மனிதன் வாயினாலும் இனி என் பெயர் வழங்கப்படுவதில்லையென்று நான் என் மகத்தான பெயரைக்கொண்டு ஆணையிடுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
ஆனால் கர்த்தரிடமிருந்து வந்த வார்த்தையைக் கேளுங்கள். எகிப்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிற யூதாவிலுள்ள அனைத்து ஜனங்களே! ‘நான் எனது பெரும் பெயரைப் பயன்படுத்தி இந்த வாக்குறுதியைச் செய்கிறேன். யூதாவிலுள்ள ஜனங்களில் எகிப்தில் இப்பொழுது வாழ்ந்துக்கொண்டிருக்கிற எவரும் என் நாமத்தால் மீண்டும் வாக்குறுதி செய்யமாட்டார்கள் என்று நான் வாக்குறுதி அளிக்கிறேன். அவர்கள் மீண்டும் “இதோ கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு…” என்று சத்தியம் செய்யமாட்டார்கள்.

Thiru Viviliam
எனவே எகிப்து நாட்டில் குடியிருக்கும் யூதாவின் மக்களே, நீங்கள் அனைவரும் ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; ஆண்டவர் கூறுகிறார்: ‘தலைவராகிய வாழும் ஆண்டவர் மேல் ஆணை!’ எனச் சொல்லி எகிப்து நாடு எங்கணும் யூதாவின் எந்தக் குடிமகனும் என் பெயரை வாயால் உச்சரிக்கமாட்டான் என்று என் பெருமை வாய்ந்த பெயரால் நான் ஆணையிட்டுக் கூறியுள்ளேன்.

Roman Transliteration
Aakaiyaal, ekipthuthaesaththil kutiyirukkira yoothaa janangalaakiya neengal ellaarum karththarutaiya vaarththaiyaik kaelungal; itho karththaraakiya aanndavarutaiya jeevanaannai entu, ekipthu thaesamengum oru yoothaa manushan vaayinaalum ini en naamam valangapaduvathillaiyentu naan en makaththaana naamaththaik konndu aannaiyidukiraேn entu Karththar sollukiraar.

Jeremiah 44:26 in Other Translations

King James Version (KJV)
Therefore hear ye the word of the LORD, all Judah that dwell in the land of Egypt; Behold, I have sworn by my great name, saith the LORD, that my name shall no more be named in the mouth of any man of Judah in all the land of Egypt, saying, The Lord GOD liveth.

American Standard Version (ASV)
Therefore hear ye the word of Jehovah, all Judah that dwell in the land of Egypt: Behold, I have sworn by my great name, saith Jehovah, that my name shall no more be named in the mouth of any man of Judah in all the land of Egypt, saying, As the Lord Jehovah liveth.

Bible in Basic English (BBE)
And now give ear to the word of the Lord, all you of Judah who are living in the land of Egypt: Truly, I have taken an oath by my great name, says the Lord, that my name is no longer to be named in the mouth of any man of Judah in all the land of Egypt, saying, By the life of the Lord God.

Darby English Bible (DBY)
Therefore hear ye the word of Jehovah, all Judah that dwell in the land of Egypt: Behold, I have sworn by my great name, saith Jehovah, that my name shall no more be named in the mouth of any man of Judah in all the land of Egypt, saying, [As] the Lord Jehovah liveth.

World English Bible (WEB)
Therefore hear the word of Yahweh, all Judah who dwell in the land of Egypt: Behold, I have sworn by my great name, says Yahweh, that my name shall no more be named in the mouth of any man of Judah in all the land of Egypt, saying, As the Lord Yahweh lives.

Young's Literal Translation (YLT)
`Therefore, hear ye a word of Jehovah, all Judah who are dwelling in the land of Egypt: Lo, I -- I have sworn by My great name, said Jehovah, My name is no more proclaimed by the mouth of any man of Judah, saying, Live doth the Lord Jehovah -- in all the land of Egypt.

எரேமியா Jeremiah 44:26

ஆகையால், எகிப்துதேசத்தில் குடியிருக்கிற யூதா ஜனங்களாகிய நீங்கள் எல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; இதோ கர்த்தராகிய ஆண்டவருடைய ஜீவனாணை என்று, எகிப்து தேசமெங்கும் ஒரு யூதா மனுஷன் வாயினாலும் இனி என் நாமம் வழங்கபடுவதில்லையென்று நான் என் மகத்தான நாமத்தைக் கொண்டு ஆணையிடுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Therefore hear ye the word of the LORD, all Judah that dwell in the land of Egypt; Behold, I have sworn by my great name, saith the LORD, that my name shall no more be named in the mouth of any man of Judah in all the land of Egypt, saying, The Lord GOD liveth.

Therefore לָכֵן֙ kēn kane
hear שִׁמְע֣וּ šāmaʿ sha-MA
ye the word דְבַר dābār da-VAHR
of the Lord, יְהוָ֔ה yĕhōwâ yeh-hoh-VA
all כָּל kōl kole
Judah יְהוּדָ֕ה yĕhûdâ yeh-hoo-DA
that dwell הַיֹּשְׁבִ֖ים yāšab ya-SHAHV
in the land בְּאֶ֣רֶץ ʾereṣ eh-RETS
of Egypt; מִצְרָ֑יִם miṣrayim meets-ra-YEEM
Behold, הִנְנִ֨י hēn hane
I have sworn נִשְׁבַּ֜עְתִּי šābaʿ sha-VA
name, בִּשְׁמִ֤י šēm shame
by my great הַגָּדוֹל֙ gādôl ɡa-DOLE
saith אָמַ֣ר ʾāmar ah-MAHR
the Lord, יְהוָ֔ה yĕhōwâ yeh-hoh-VA
shall no אִם ʾim eem
be יִהְיֶה֩ hāyâ ha-YA
more ע֨וֹד ʿôd ode
that my name שְׁמִ֜י šēm shame
named נִקְרָ֣א׀ qārāʾ ka-RA
in the mouth בְּפִ֣י׀ pe peh
of any כָּל kōl kole
man אִ֣ישׁ ʾîš eesh
of Judah יְהוּדָ֗ה yĕhûdâ yeh-hoo-DA
saying, אֹמֵ֛ר ʾāmar ah-MAHR
liveth. חַי ḥay hai
The Lord אֲדֹנָ֥י ʾădōnāy uh-doh-NAI
God יְהוִ֖ה yĕhōwi yeh-hoh-VEE
in all בְּכָל kōl kole
the land אֶ֥רֶץ ʾereṣ eh-RETS
of Egypt, מִצְרָֽיִם׃ miṣrayim meets-ra-YEEM



Read Full Chapter : Jeremiah 44