Context verses Jeremiah 43:1
Jeremiah 43:5

யூதா தேசத்தில் தங்கியிருப்பதற்கு, தாங்கள் துரத்துண்டிருந்த சகல ஜாதிகளிடத்திலுமிருந்து திரும்பி வந்த மீதியான யூதரெல்லாரையும், புருஷரையும், ஸ்திரீகளையும், குழந்தைகளையும், ராஜாவின் குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவினிடத்தில் விட்டுப்போன சகல ஆத்துமாக்களையும், தீர்க்கதரிசியாகிய எரேமியாவையும், நேரியாவின் குமாரனாகிய பாருக்கையும்,

כָּל
Jeremiah 43:6

கரேயாவின் குமாரனாகிய யோகனானும் சகல இராணுவச் சேர்வைக்காரரும் கூட்டிக்கொண்டு,

כָּל, אֶת
Jeremiah 43:10

அவர்களை நோக்கி: இதோ, என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவை நான் அழைத்தனுப்பி, நான் புதைப்பித்த இந்தக் கற்களின்மேல், அவனுடைய சிங்காசனத்தை வைப்பேன்; அவன் தன் ராஜ கூடாரத்தை அவைகளின் மேல் விரிப்பான்.

אֶת, אֶת
Jeremiah 43:11

அவன் வந்து, எகிப்துதேசத்தை அழிப்பான்; சாவுக்கு ஏதுவானவன் சாவுக்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவன் சிறையிருப்புக்கும், பட்டயத்துக்கு ஏதுவானவன் பட்டயத்துக்கும் உள்ளாவான்.

אֶת, אֲשֶׁ֧ר
Jeremiah 43:12

எகிப்தின் தேவர்களுடைய கோவில்களில் அக்கினியைக் கொளுத்துவேன்; அவன் அவைகளைச் சுட்டெரித்து, அவைகளைச் சிறைபிடித்துப் போய், ஒரு மேய்ப்பன் தன் கம்பளியைப் போர்த்துக்கொள்ளுமாப் போல் எகிப்துதேசத்தைப் போர்த்துக்கொண்டு, அவ்விடத்திலிருந்து சுகமாய்ப் புறப்பட்டுப்போவான்.

אֶת, אֶת
And
it
came
to
pass,
וַיְהִי֩wayhiyvai-HEE
that
when
Jeremiah
כְּכַלּ֨וֹתkĕkallôtkeh-HA-lote
had
made
an
end
יִרְמְיָ֜הוּyirmĕyāhûyeer-meh-YA-hoo
of
speaking
לְדַבֵּ֣רlĕdabbērleh-da-BARE
unto
אֶלʾelel
all
כָּלkālkahl
the
people
הָעָ֗םhāʿāmha-AM

אֶתʾetet
all
כָּלkālkahl
the
words
דִּבְרֵי֙dibrēydeev-RAY
of
the
Lord
יְהוָ֣הyĕhwâyeh-VA
their
God,
אֱלֹהֵיהֶ֔םʾĕlōhêhemay-loh-hay-HEM
for
which
אֲשֶׁ֧רʾăšeruh-SHER
the
Lord
שְׁלָח֛וֹšĕlāḥôsheh-la-HOH
their
God
יְהוָ֥הyĕhwâyeh-VA
had
sent
אֱלֹהֵיהֶ֖םʾĕlōhêhemay-loh-hay-HEM
him
to
אֲלֵיהֶ֑םʾălêhemuh-lay-HEM
them,
even

אֵ֥תʾētate
all
כָּלkālkahl
these
הַדְּבָרִ֖יםhaddĕbārîmha-deh-va-REEM
words,
הָאֵֽלֶּה׃hāʾēlleha-A-leh