யூதா தேசத்தில் தங்கியிருப்பதற்கு, தாங்கள் துரத்துண்டிருந்த சகல ஜாதிகளிடத்திலுமிருந்து திரும்பி வந்த மீதியான யூதரெல்லாரையும், புருஷரையும், ஸ்திரீகளையும், குழந்தைகளையும், ராஜாவின் குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவினிடத்தில் விட்டுப்போன சகல ஆத்துமாக்களையும், தீர்க்கதரிசியாகிய எரேமியாவையும், நேரியாவின் குமாரனாகிய பாருக்கையும்,
கரேயாவின் குமாரனாகிய யோகனானும் சகல இராணுவச் சேர்வைக்காரரும் கூட்டிக்கொண்டு,
அவர்களை நோக்கி: இதோ, என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவை நான் அழைத்தனுப்பி, நான் புதைப்பித்த இந்தக் கற்களின்மேல், அவனுடைய சிங்காசனத்தை வைப்பேன்; அவன் தன் ராஜ கூடாரத்தை அவைகளின் மேல் விரிப்பான்.
அவன் வந்து, எகிப்துதேசத்தை அழிப்பான்; சாவுக்கு ஏதுவானவன் சாவுக்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவன் சிறையிருப்புக்கும், பட்டயத்துக்கு ஏதுவானவன் பட்டயத்துக்கும் உள்ளாவான்.
எகிப்தின் தேவர்களுடைய கோவில்களில் அக்கினியைக் கொளுத்துவேன்; அவன் அவைகளைச் சுட்டெரித்து, அவைகளைச் சிறைபிடித்துப் போய், ஒரு மேய்ப்பன் தன் கம்பளியைப் போர்த்துக்கொள்ளுமாப் போல் எகிப்துதேசத்தைப் போர்த்துக்கொண்டு, அவ்விடத்திலிருந்து சுகமாய்ப் புறப்பட்டுப்போவான்.
| And it came to pass, | וַיְהִי֩ | wayhiy | vai-HEE |
| that when Jeremiah | כְּכַלּ֨וֹת | kĕkallôt | keh-HA-lote |
| had made an end | יִרְמְיָ֜הוּ | yirmĕyāhû | yeer-meh-YA-hoo |
| of speaking | לְדַבֵּ֣ר | lĕdabbēr | leh-da-BARE |
| unto | אֶל | ʾel | el |
| all | כָּל | kāl | kahl |
| the people | הָעָ֗ם | hāʿām | ha-AM |
| אֶת | ʾet | et | |
| all | כָּל | kāl | kahl |
| the words | דִּבְרֵי֙ | dibrēy | deev-RAY |
| of the Lord | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| their God, | אֱלֹהֵיהֶ֔ם | ʾĕlōhêhem | ay-loh-hay-HEM |
| for which | אֲשֶׁ֧ר | ʾăšer | uh-SHER |
| the Lord | שְׁלָח֛וֹ | šĕlāḥô | sheh-la-HOH |
| their God | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| had sent | אֱלֹהֵיהֶ֖ם | ʾĕlōhêhem | ay-loh-hay-HEM |
| him to | אֲלֵיהֶ֑ם | ʾălêhem | uh-lay-HEM |
| them, even | אֵ֥ת | ʾēt | ate |
| all | כָּל | kāl | kahl |
| these | הַדְּבָרִ֖ים | haddĕbārîm | ha-deh-va-REEM |
| words, | הָאֵֽלֶּה׃ | hāʾēlle | ha-A-leh |