Context verses Jeremiah 4:1
Jeremiah 4:9

அந்நாளிலே ராஜாவின் இருதயமும், பிரபுக்களின் இருதயமும் மடிந்துபோம்; ஆசாரியர்கள் திடுக்கிட்டு, தீர்க்கதரிசிகள் திகைப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
Jeremiah 4:17

அதற்கு விரோதமாய் அவர்கள் வயல்வெளிகளின் காவற்காரரைப்போலச் சுற்றிலுமிருப்பார்கள்; அது எனக்கு விரோதமாய்க் கலகஞ்செய்தது என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
Jeremiah 4:22

என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள், அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.

וְלֹ֥א
Jeremiah 4:28

இதினிமித்தம் பூமி புலம்பும், உயர இருக்கிற வானங்கள் கறுத்துப்போம்; நான் அதைச் சொன்னேன், அதை நிர்ணயம் பண்ணினேன்; நான் மனஸ்தாபப்படுவதும் இல்லை; நான் அதைவிட்டுத் திரும்புவதும் இல்லை.

וְלֹ֥א
If
אִםʾimeem
thou
wilt
return,
תָּשׁ֨וּבtāšûbta-SHOOV
O
Israel,
יִשְׂרָאֵ֧ל׀yiśrāʾēlyees-ra-ALE
saith
נְאֻםnĕʾumneh-OOM
Lord,
the
יְהוָ֛הyĕhwâyeh-VA
unto
אֵלַ֖יʾēlayay-LAI
return
תָּשׁ֑וּבtāšûbta-SHOOV
me:
and
if
וְאִםwĕʾimveh-EEM
away
put
wilt
thou
תָּסִ֧ירtāsîrta-SEER
thine
abominations
שִׁקּוּצֶ֛יךָšiqqûṣêkāshee-koo-TSAY-ha
sight,
my
of
out
מִפָּנַ֖יmippānaymee-pa-NAI
then
shalt
thou
not
וְלֹ֥אwĕlōʾveh-LOH
remove.
תָנֽוּד׃tānûdta-NOOD