Context verses Jeremiah 39:1
Jeremiah 39:3

அப்பொழுது பாபிலோன் ராஜாவின் பிரபுக்களாகிய நெர்கல்சரேத்சேர், சம்கார்நேபோ, சர்சேகிம், ரப்சாரீஸ், தெர்கல்சரேத்சேர், ரப்மாக் என்பவர்களும், பாபிலோன் ராஜாவின் மற்ற எல்லாப் பிரபுக்களும் உட்பிரவேசித்து, நடுவாசலில் இருந்தார்கள்.

מֶֽלֶךְ, וְכָל
Jeremiah 39:4

அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய, சிதேக்கியாவும் சகல யுத்த மனுஷரும் அவர்களைக் கண்டபோது, ஓடி, இராத்திரி காலத்தில் ராஜாவுடைய தோட்டத்துவழியே, இரண்டு மதில்களுக்கு நடுவான வாசலால் நகரத்திலிருந்து புறப்பட்டுப் போனார்கள்; அவன் வயல்வெளியின் வழியே போய்விட்டான்.

מֶֽלֶךְ, יְהוּדָ֜ה
Jeremiah 39:5

ஆனாலும் கல்தேயருடைய இராணுவம் அவர்களைப் பின்தொடர்ந்து, எரிகோவின் சமபூமியில் சிதேக்கியாவைக் கிட்டி, அவனைப் பிடித்து, அவனை ஆமாத்தேசத்தின் ஊராகிய ரிப்லாவுக்கு, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே இவன் அவனைக் குறித்துத் தீர்ப்புச் செய்தான்.

אֶל, מֶֽלֶךְ
Jeremiah 39:11

ஆனாலும் எரேமியாவைக் குறித்து, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதானை நோக்கி:

מֶֽלֶךְ
Jeremiah 39:13

அப்படியே காவற்சேனாதிபதியாகிய நேபுசராதானும், நேபுசஸ்பான், ரப்சாரீஸ், நெர்கல்சரேத்சேர், ரப்மாக் என்பவர்களும், பாபிலோன் ராஜாவின் எல்லாப் பிரபுக்களும்,

מֶֽלֶךְ
Jeremiah 39:14

எரேமியாவைக் காவற்சாலψயின் முற்றத்திலிРρந்து வரவழைĠύது, அவனை வெளியே வπட்டுக்கு அழைத்தρக்கொண்டுபோகும்படிக்கு அவனைச் சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவினிடத்தில் ஒப்புவித்தார்கள்; அப்படியே அவன் ஜனத்துக்குள்ளே தங்கியிருந்தான்.

אֶל, אֶל
Jeremiah 39:16

நீ போய், எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக்குக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், இதோ, என்னுடைய வார்த்தைகளை இந்த நகரத்தின்மேல் நன்மையாக அல்ல, தீமையாகவே வரப்பண்ணுவேன்; அவைகள் அந்நாளிலே உன் கண்களுக்கு முன்பாக நிறைவேறும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אֶל
year
In
the
בַּשָּׁנָ֣הbaššānâba-sha-NA
ninth
הַ֠תְּשִׁעִיתhattĕšiʿîtHA-teh-shee-eet
of
Zedekiah
לְצִדְקִיָּ֨הוּlĕṣidqiyyāhûleh-tseed-kee-YA-hoo
king
מֶלֶךְmelekmeh-LEK
Judah,
of
יְהוּדָ֜הyĕhûdâyeh-hoo-DA
month,
in
the
בַּחֹ֣דֶשׁbaḥōdešba-HOH-desh
tenth
הָעֲשִׂרִ֗יhāʿăśirîha-uh-see-REE
came
בָּ֠אbāʾba
Nebuchadrezzar
נְבוּכַדְרֶאצַּ֨רnĕbûkadreʾṣṣarneh-voo-hahd-reh-TSAHR
king
מֶֽלֶךְmelekMEH-lek
of
Babylon
בָּבֶ֤לbābelba-VEL
and
all
וְכָלwĕkālveh-HAHL
army
his
חֵילוֹ֙ḥêlôhay-LOH
against
אֶלʾelel
Jerusalem,
יְר֣וּשָׁלִַ֔םyĕrûšālaimyeh-ROO-sha-la-EEM
and
they
besieged
וַיָּצֻ֖רוּwayyāṣurûva-ya-TSOO-roo
it.
עָלֶֽיהָ׃ʿālêhāah-LAY-ha