Context verses Jeremiah 38:26
Jeremiah 38:4

அப்பொழுது பிரபுக்கள் ராஜாவை நோக்கி: இந்த மனுஷன் கொல்லப்பட உத்தரவாகவேண்டும்; அதேனென்றால், இந்த நகரத்தில் மீதியாயிருக்கிற யுத்த மனுஷரிடத்திலும், மற்றுமுள்ள சகல ஜனங்களிடத்திலும், இவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறதினாலே அவர்களுடைய கைகளைத் தளர்ந்துபோகப்பண்ணுகிறான்; இவன் இந்த ஜனத்தின் ேமத்தைத் தேடாமல், அவர்கள் கேட்டையே தேடுகிறான் என்றார்கள்.

אֲלֵיהֶ֔ם
Jeremiah 38:8

அப்பொழுது எபெத்மெலேக் ராஜாவின் அரமனையிலிருந்து புறப்பட்டுப்போய், ராஜாவை நோக்கி:

הַמֶּ֑לֶךְ
Jeremiah 38:27

பின்பு எல்லாப் பிரபுக்களும், எரேமியாவினிடத்தில் வந்து, அவனைக் கேட்டார்கள்; அப்பொழுது அவன்: ராஜா கற்பித்த இந்த எல்லா வார்த்தைகளின்படியே அவர்களுக்கு அறிவித்தான்; காரியம் கேள்விப்படாமற்போனபடியினால், அவனோடே பேசாமலிருந்துவிட்டார்கள்.

הַמֶּ֑לֶךְ
Then
thou
shalt
say
וְאָמַרְתָּ֣wĕʾāmartāveh-ah-mahr-TA
unto
אֲלֵיהֶ֔םʾălêhemuh-lay-HEM
presented
I
מַפִּילmappîlma-PEEL
them,
אֲנִ֥יʾănîuh-NEE
my
supplication
תְחִנָּתִ֖יtĕḥinnātîteh-hee-na-TEE
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
the
king,
הַמֶּ֑לֶךְhammelekha-MEH-lek
not
would
he
that
לְבִלְתִּ֧יlĕbiltîleh-veel-TEE
cause
me
to
return
הֲשִׁיבֵ֛נִיhăšîbēnîhuh-shee-VAY-nee
house,
Jonathan's
בֵּ֥יתbêtbate
to
יְהוֹנָתָ֖ןyĕhônātānyeh-hoh-na-TAHN
to
die
לָמ֥וּתlāmûtla-MOOT
there.
שָֽׁם׃šāmshahm