Context verses Jeremiah 37:3
Jeremiah 37:1

பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதா தேசத்தில் ராஜாவாக நியமித்த யோயாக்கீமுடைய குமாரனாகிய கோனியாவின் பட்டத்துக்கு யோசியாவின் குமாரனாகிய சிதேக்கியா வந்து அரசாண்டான்.

בֶּן, בֶּן
Jeremiah 37:2

கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியைக்கொண்டு சொன்ன வார்த்தைகளுக்கு அவனாகிலும், அவனுடைய ஊழியக்காரராகிலும், தேசத்தின் ஜனங்களாகிலும் செவிகொடுக்கவில்லை.

אֶל, יִרְמְיָ֥הוּ
Jeremiah 37:5

பார்வோனின் சேனையோவென்றால், எகிப்திலிருந்து புறப்பட்டது; எருசலேமை முற்றிக்கைபோட்ட கல்தேயர் அவர்களுடைய செய்தியைக்கேட்டு, எருசலேமைவிட்டு நீங்கிப்போனார்கள்.

אֶת
Jeremiah 37:6

அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்,

אֶל, יִרְמְיָ֥הוּ, הַנָּבִ֖יא
Jeremiah 37:7

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், என்னிடத்தில் விசாரிக்கும்படி உங்களை என்னிடத்திற்கு அனுப்பின யூதாவின் ராஜாவை நீங்கள் நோக்கி: இதோ, உங்களுக்கு ஒத்தாசையாகப் புறப்பட்ட பார்வோனின் சேனை தன் தேசமாகிய எகிப்துக்குத் திரும்பிப்போகும்.

אֶל
Jeremiah 37:10

உங்களோடே யுத்தம்பண்ணுகிற கல்தேயருடைய சேனையையெல்லாம் நீங்கள் முறிய அடித்தாலும், மீந்தவர்கள் எல்லாரும் காயம்பட்டவர்களாயிருந்தாலும், அவர்கள் தங்கள் கூடாரங்களிலிருந்து எழும்பி, இந்த நகரத்தை அக்கினியால் சுட்டெரிப்பார்களென்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லுங்கள் என்றார்.

אֶת
Jeremiah 37:13

அவன் பென்யமீன் வாசலில் வந்தபோது, காவற்சேர்வையின் அதிபதியாகிய யெரியா என்னும் நாமமுள்ள ஒருவன் அங்கே இருந்தான்; அவன் அனனியாவின் குமாரனாகிய செலேமியாவின் மகன்; அவன்: நீ கல்தேயரைச் சேரப்போகிறவன் என்று சொல்லி, எரேமியா தீர்க்கதரிசியைப் பிடித்தான்.

בֶּן, בֶּן, אֶל
Jeremiah 37:14

அப்பொழுது எரேமியா: அது பொய், நான் கல்தேயரைச் சேரப்போகிறவனல்ல என்றான்; ஆனாலும் யெரியா எரேமியாவின்சொல்லைக் கேளாமல், அவனைப் பிடித்து, பிரபுக்களிடத்தில் கொண்டுபோனான்.

אֶל
Jeremiah 37:16

அப்படியே எரேமியா காவற்கிடங்கின் நிலவறைகளில் பிரவேசித்து, அங்கே அநேகநாள் இருந்தான்.

אֶל
Jeremiah 37:17

பின்பு சிதேக்கியா ராஜா அவனை அழைத்தனுப்பி: கர்த்தரால் ஒரு வார்த்தை உண்டோ என்று ராஜா அவனைத் தன் வீட்டிலே இரகசியமாய்க் கேட்டான். அதற்கு எரேமியா: உண்டு, பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர் என்று சொன்னான்.

וַיִּשְׁלַח֩, הַמֶּ֨לֶךְ, צִדְקִיָּ֜הוּ
Jeremiah 37:18

பின்னும் எரேமியா, சிதேக்கியா ராஜாவை நோக்கி: நீங்கள் என்னைக் காவல் வீட்டிலே அடைப்பதற்கு, நான் உமக்கும் உம்முடைய ஊழியக்காரருக்கும் இந்த ஜனத்துக்கும் விரோதமாக என்ன குற்றஞ்செய்தேன்?

אֶל, אֶל
Jeremiah 37:19

பாபிலோன் ராஜா உங்களுக்கும் இந்தத் தேசத்துக்கும் விரோதமாக வருவதில்லையென்று உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொன்ன உங்களுடைய தீர்க்கதரிசிகள் எங்கே?

לֵאמֹ֑ר
sent
the
וַיִּשְׁלַח֩wayyišlaḥva-yeesh-LAHK
king
And
הַמֶּ֨לֶךְhammelekha-MEH-lek
Zedekiah
צִדְקִיָּ֜הוּṣidqiyyāhûtseed-kee-YA-hoo

אֶתʾetet
Jehucal
יְהוּכַ֣לyĕhûkalyeh-hoo-HAHL
son
the
בֶּןbenben
of
Shelemiah
שֶֽׁלֶמְיָ֗הšelemyâsheh-lem-YA
and
Zephaniah
וְאֶתwĕʾetveh-ET
the
son
צְפַנְיָ֤הוּṣĕpanyāhûtseh-fahn-YA-hoo
Maaseiah
of
בֶןbenven
the
priest
מַֽעֲשֵׂיָה֙maʿăśēyāhma-uh-say-YA
to
הַכֹּהֵ֔ןhakkōhēnha-koh-HANE
Jeremiah,
the
אֶלʾelel
prophet
יִרְמְיָ֥הוּyirmĕyāhûyeer-meh-YA-hoo
saying,
הַנָּבִ֖יאhannābîʾha-na-VEE
Pray
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
now
הִתְפַּלֶּלhitpallelheet-pa-LEL
for
נָ֣אnāʾna
us.
unto
בַעֲדֵ֔נוּbaʿădēnûva-uh-DAY-noo
the
Lord
אֶלʾelel
our
God
יְהוָ֖הyĕhwâyeh-VA


אֱלֹהֵֽינוּ׃ʾĕlōhênûay-loh-HAY-noo