Context verses Jeremiah 36:22
Jeremiah 36:3

யூதாவின் குடும்பத்தார், அவரவர் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பும்படியாகவும், தங்களுக்கு நான் செய்ய நினைத்திருக்கிற தீங்குகளைக் குறித்து ஒருவேளை அவர்கள் கேட்பார்கள் என்றார்.

בֵּ֣ית
Jeremiah 36:10

அப்பொழுது பாருக்கு கர்த்தருடைய ஆலயத்தின் மேற்பிராகாரத்தில், கர்த்தருடைய ஆலயத்து வாசலின் நடைக்கு அருகான சாப்பானுடைய குமாரனாகிய கெமரியா என்னும் சம்பிரதியின் அறையிலே, அந்தப் புஸ்தகத்திலுள்ள எரேமியாவின் வார்த்தைகளை ஜனங்கள் எல்லாரும் கேட்க வாசித்தான்.

בֵּ֣ית
Jeremiah 36:20

சுருளைச் சம்பிரதியாகிய எலிசாமாவின் அறையிலே வைத்து, ராஜாவினிடத்துக்கு அரமனையிலே போய், ராஜாவின் செவிகளுக்கு இந்த வார்த்தைகளையெல்லாம் அறிவித்தார்கள்.

וְאֶת
Jeremiah 36:26

பாருக்கு என்னும் சம்பிரதியையும் எரேமியா தீர்க்கதரிசியையும் பிடிக்கும்படிக்கு, ராஜா அம்மெலேகின் குமாரனாகிய யொமெயேலுக்கும், அஸ்ரியேலின் குமாரனாகிய செராயாவுக்கும், அப்தெயேலின் குமாரனாகிய செலேமியாவுக்கும் கட்டளை கொடுத்தான்; ஆனாலும் கர்த்தர் அவர்களை மறைத்தார்.

וְאֶת, וְאֶת
Jeremiah 36:27

ராஜா அந்தச் சுருளையும், அதிலே எரேமியாவின் வாய் சொல்லப் பாருக்கு எழுதியிருந்த வார்த்தைகளையும் சுட்டெரித்த பின்பு, எரேமியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:

וְאֶת
there
was
a
וְהַמֶּ֗לֶךְwĕhammelekveh-ha-MEH-lek
fire
יוֹשֵׁב֙yôšēbyoh-SHAVE
Now
king
the
בֵּ֣יתbêtbate
sat
הַחֹ֔רֶףhaḥōrepha-HOH-ref
the
in
winterhouse
בַּחֹ֖דֶשׁbaḥōdešba-HOH-desh

הַתְּשִׁיעִ֑יhattĕšîʿîha-teh-shee-EE
month:
ninth
the
in
and
hearth
the
on
וְאֶתwĕʾetveh-ET
before
הָאָ֖חhāʾāḥha-AK
him.
לְפָנָ֥יוlĕpānāywleh-fa-NAV
burning
מְבֹעָֽרֶת׃mĕbōʿāretmeh-voh-AH-ret