Context verses Jeremiah 35:7
Jeremiah 35:3

அப்பொழுது நான் அபசினியாவின் குமாரனாகிய எரேமியாவுக்கு மகனான யசினியாவையும், அவனுடைய சகோதரரையும், அவனுடைய குமாரர் எல்லாரையும், ரேகாபியருடைய குடும்பத்தார் அனைவரையும் அழைத்து;

כָּל, כָּל
Jeremiah 35:8

அப்படியே எங்கள் எல்லா நாட்களிலும் நாங்களும் எங்கள் ஸ்திரீகளும் எங்கள் குமாரரும் எங்கள் குமாரத்திகளும் திராட்சரசம் குடியாமலும்,

כָּל
Jeremiah 35:14

திராட்சரசம் குடியாதபடிக்கு, ரேகாபின் குமாரனாகிய யோனதாப் தன் புத்திரருக்குக் கட்டளையிட்ட வார்த்தைகள் கைக்கொள்ளப்பட்டுவருகிறது; அவர்கள் இந்நாள்மட்டும் அதைக் குடியாமல் தங்கள் தகப்பனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறார்கள்; ஆனாலும் நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிக்கொண்டேயிருந்தும், எனக்குக் கீழ்ப்படியாமற்போனீர்கள்.

וְלֹ֥א
Jeremiah 35:15

நீங்கள் அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்களை பின்பற்றாமல், அவனவன் தன் பொல்லாத வழியை விட்டுத் திரும்பி, உங்கள் நடக்கையைச் சீர்திருத்துங்கள், அப்பொழுது உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த தேசத்திலே குடியிருப்பீர்கள் என்று சொல்லி, தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரையெல்லாம் நான் உங்களிடத்துக்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தும், நீங்கள் உங்கள் செவியைச் சாயாமலும் எனக்குக் கீழ்ப்படியாமலும்போனீர்கள்.

כָּל, וְלֹ֥א
Jeremiah 35:17

இதோ, நான் அவர்களிடத்தில் பேசியும் அவர்கள் கேளாமலும், நான் அவர்களை நோக்கிக் கூப்பிட்டும் அவர்கள் மறுஉத்தரவு கொடாமலும் போனபடியினாலும், யூதாவின்மேலும் எருசலேமின் குடிகள் எல்லாரின்மேலும் நான் அவர்களுக்கு விரோதமாகச் சொன்ன எல்லாத் தீங்கையும் வரப்பண்ணுவேன் என்று இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

כָּל, כָּל, אֲשֶׁ֥ר, וְלֹ֥א
Jeremiah 35:18

பின்னும் எரேமியா ரேகாபியருடைய குடும்பத்தாரை நோக்கி: நீங்கள் உங்கள் தகப்பனாகிய யோனதாபின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, அவனுடைய கற்பனைகளையெல்லாம் கைக்கொண்டு, அவன் உங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய்துவந்தீர்களென்று, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

עַל, כָּל
Jeremiah 35:19

ஆதலால் சகல நாட்களிலும் எனக்கு முன்பாக நிற்கத்தக்க புருஷன் ரேகாபின் குமாரனாகிய யோனதாபுக்கு இல்லாமற்போவதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

לֹֽא, כָּל
any:
וּבַ֣יִתûbayitoo-VA-yeet
be
house,
Neither
לֹֽאlōʾloh
build
תִבְנ֗וּtibnûteev-NOO
ye
וְזֶ֤רַעwĕzeraʿveh-ZEH-ra
shall
לֹֽאlōʾloh
seed,
תִזְרָ֙עוּ֙tizrāʿûteez-RA-OO
nor
וְכֶ֣רֶםwĕkeremveh-HEH-rem
sow
לֹֽאlōʾloh
vineyard,
תִטָּ֔עוּtiṭṭāʿûtee-TA-oo
nor
וְלֹ֥אwĕlōʾveh-LOH
plant
יִֽהְיֶ֖הyihĕyeyee-heh-YEH
nor
have
לָכֶ֑םlākemla-HEM
but
כִּ֠יkee
tents;
in
בָּאֳהָלִ֤יםbāʾŏhālîmba-oh-ha-LEEM
dwell
shall
ye
תֵּֽשְׁבוּ֙tēšĕbûtay-sheh-VOO
all
days
כָּלkālkahl
your
יְמֵיכֶ֔םyĕmêkemyeh-may-HEM
that
live
may
לְמַ֨עַןlĕmaʿanleh-MA-an
ye
תִּֽחְי֜וּtiḥĕyûtee-heh-YOO
days
יָמִ֤יםyāmîmya-MEEM
many
רַבִּים֙rabbîmra-BEEM

עַלʿalal
in
the
פְּנֵ֣יpĕnêpeh-NAY
land
הָאֲדָמָ֔הhāʾădāmâha-uh-da-MA
where
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
ye
אַתֶּ֖םʾattemah-TEM
strangers.

גָּרִ֥יםgārîmɡa-REEM


שָֽׁם׃šāmshahm