Context verses Jeremiah 35:12
Jeremiah 35:1

யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாட்களில் எரேமியாவுக்குக் கர்த்தரால் உண்டான வார்த்தை:

אֶֽל, יִרְמְיָ֖הוּ, לֵאמֹֽר׃
Jeremiah 35:2

நீ ரேகாபியருடைய வீட்டுக்குப் போய், அவர்களோடே பேசி, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்தின் அறைகளில் ஒன்றிலே அழைத்துவந்து, அவர்களுக்குத் திராட்சரசம் குடிக்கக் கொடு என்றார்.

יְהוָ֔ה
Jeremiah 35:4

கர்த்தருடைய ஆலயத்திலே பிரபுக்களுடைய அறையின் அருகேயும், வாசலைக்காக்கிற சல்லுூமின் குமாரனாகிய மாசெயாவினுடைய அறையின்மேலுமுள்ள இத்தலியாவின் குமாரனும் தேவனுடைய மனுஷனுமாகிய ஆனான் என்னும் புத்திரருடைய அறையிலே அவர்களைக் கூட்டிக்கொண்டுவந்து,

יְהוָ֔ה
Then
came
וַֽיְהִי֙wayhiyva-HEE
the
word
דְּבַרdĕbardeh-VAHR
Lord
the
of
יְהוָ֔הyĕhwâyeh-VA
unto
אֶֽלʾelel
Jeremiah,
יִרְמְיָ֖הוּyirmĕyāhûyeer-meh-YA-hoo
saying,
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE