Context verses Jeremiah 33:19
Jeremiah 33:1

எரேமியா இன்னும் காவற்சாலையின் முற்றத்திலே அடைக்கப்பட்டிருக்கையில், கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு இரண்டாந்தரம் உண்டாகி, அவர்:

אֶֽל, יִרְמְיָ֖הוּ
Jeremiah 33:20

குறித்த தேசங்களில் பகற்காலமும் இராக்காலமும் உண்டாகாதபடிக்கு, நீங்கள் பகற்காலத்தைக்குறித்து நான் பண்ணின உடன்படிக்கையையும், இராக்காலத்தைக்குறித்து நான் உண்டாக்கின உடன்படிக்கையையும் அவமாக்கினால்,

יְהוָ֔ה
Jeremiah 33:23

பின்னும் எரேமியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்,

וַֽיְהִי֙, דְּבַר, יְהוָ֔ה, אֶֽל, יִרְמְיָ֖הוּ
Jeremiah 33:25

வானத்துக்கும் பூமிக்கும் குறித்திருக்கிற நியமங்களை நான் காவாமல், பகற்காலத்தையும் இராக்காலத்தையுங்குறித்து நான் பண்ணின உடன்படிக்கை அற்றுப்போகிறது உண்டானால்,

יְהוָ֔ה
came
And
the
וַֽיְהִי֙wayhiyva-HEE
word
Lord
the
דְּבַרdĕbardeh-VAHR
of
יְהוָ֔הyĕhwâyeh-VA
unto
אֶֽלʾelel
Jeremiah,
יִרְמְיָ֖הוּyirmĕyāhûyeer-meh-YA-hoo
saying,
לֵאמֽוֹר׃lēʾmôrlay-MORE