Context verses Jeremiah 33:13
Jeremiah 33:2

இதைச் செய்கிற கர்த்தருமாய், இதைத் திடப்படுத்தும்படிக்கு இதை உருவேற்படுத்துகிற கர்த்தருமாயிருக்கிற யேகோவா என்னும் நாமமுள்ளவர் சொல்லுகிறது என்னவென்றால்:

אָמַ֥ר
Jeremiah 33:4

எதிர்க்கொத்தளங்களினாலும் பட்டயத்தாலும், இடிக்கப்பட்டவைகளாகிய இந்த நகரத்தின் வீடுகளையும், யூதா ராஜாக்களின் வீடுகளையுங்குறித்து:

עַל, יְהוּדָ֑ה
Jeremiah 33:10

மனுஷனில்லாமலும் மிருகமில்லாமலும் அவாந்தரவெளியாய்க் கிடக்கிறதென்று, நீங்கள் சொல்லுகிற இவ்விடத்திலும், யூதாவின் பட்டணங்களிலும் மனுஷனாவது மிருகமாவது இல்லாத பாழான எருசலேமின் வீதிகளிலும்,

בְּעָרֵ֤י
Jeremiah 33:11

இன்னும் களிப்பின் சத்தமும், மகிழ்ச்சியின் சத்தமும், மணவாளனின் சத்தமும், மணவாட்டியின் சத்தமும் சேனைகளின் கர்த்தரைத் துதியுங்கள், கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளதென்று சொல்லுகிறவர்களின் சத்தமும், கர்த்தருடைய ஆலயத்துக்கு ஸ்தோத்திரபலிகளைக் கொண்டுவருகிறவர்களின் சத்தமும் கேட்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் முன்னிருந்ததுபோலிருக்கும்படி தேசத்தின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אָמַ֥ר, יְהוָֽה׃
Jeremiah 33:17

இஸ்ரவேல் வம்சத்தின் சிங்காசனத்தின்மேல் உட்காரத்தக்க புருஷன் தாவீதுக்கு இல்லாமற்போவதில்லை.

עַל
Jeremiah 33:21

அப்பொழுது என் தாசனாகிய தாவீதோடே நான் பண்ணின உடன்படிக்கையும், அவன் சிங்காசனத்தில் அரசாளும் குமாரன் அவனுக்கு இல்லாமற்போகும்படியாக அவமாகும்; என் ஊழியக்காரராகிய லேவியரோடும் ஆசாரியரோடும் நான் பண்ணின உடன்படிக்கையும் அப்பொழுது அவமாகும்.

עַל
them,
In
the
בְּעָרֵ֨יbĕʿārêbeh-ah-RAY
cities
of
the
הָהָ֜רhāhārha-HAHR
mountains,
cities
the
בְּעָרֵ֤יbĕʿārêbeh-ah-RAY
in
of
the
הַשְּׁפֵלָה֙haššĕpēlāhha-sheh-fay-LA
vale,
cities
the
in
וּבְעָרֵ֣יûbĕʿārêoo-veh-ah-RAY
and
of
the
הַנֶּ֔גֶבhannegebha-NEH-ɡev
south,
land
the
in
וּבְאֶ֧רֶץûbĕʾereṣoo-veh-EH-rets
and
of
בִּנְיָמִ֛ןbinyāminbeen-ya-MEEN
Benjamin,
about
places
the
in
וּבִסְבִיבֵ֥יûbisbîbêoo-vees-vee-VAY
and
יְרוּשָׁלִַ֖םyĕrûšālaimyeh-roo-sha-la-EEM
Jerusalem,
cities
the
in
וּבְעָרֵ֣יûbĕʿārêoo-veh-ah-RAY
and
of
יְהוּדָ֑הyĕhûdâyeh-hoo-DA
Judah,

again
עֹ֣דʿōdode
pass
flocks
תַּעֲבֹ֧רְנָהtaʿăbōrĕnâta-uh-VOH-reh-na
the
הַצֹּ֛אןhaṣṣōnha-TSONE
shall
עַלʿalal
under
the
יְדֵ֥יyĕdêyeh-DAY
hands
telleth
that
him
מוֹנֶ֖הmônemoh-NEH
of
saith
אָמַ֥רʾāmarah-MAHR
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA