Context verses Jeremiah 31:7
Jeremiah 31:2

பட்டίத்திற்குத் தப்பο, மீந்த ஜனம் வனாந்தரத்தில் இரக்கம் பெற்றது; இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிடப்போகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אָמַ֣ר, יִשְׂרָאֵֽל׃
Jeremiah 31:10

ஜாதிகளே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு, தூரத்திலுள்ள தீவுகளில் அறிவித்து, இஸ்ரவேலைச் சிதறடித்தவர் அதைச் சேர்த்துக்கொண்டு, ஒரு மேய்ப்பன் தன் மந்தையைக் காக்கும்வண்ணமாக அதைக் காப்பார் என்று சொல்லுங்கள்.

יְהוָה֙
Jeremiah 31:11

கர்த்தர் யாக்கோபை மீட்டு, அவனிலும் பலத்தவனுடைய கைக்கு அவனை நீங்கலாக்கி விடுவிக்கிறார்.

אֶֽת
Jeremiah 31:12

அவர்கள் வந்து, சீயோனின் உச்சியிலே கெம்பீரித்து, கர்த்தர் அருளும் கோதுமை, திராட்சரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடிவருவார்கள்; அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம்போலிருக்கும்; அவர்கள் இனித் தொய்ந்துபோவதில்லை.

יְהוָ֗ה
Jeremiah 31:15

ராமாவிலே புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாதபடியால் அவைகளினிமித்தம் ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אָמַ֣ר, יְהוָ֗ה
Jeremiah 31:16

நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன் கிரியைக்குப் பலன் உண்டென்று; கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் சத்துருவின் தேசத்திலிருந்து திரும்பிவருவார்கள்.

אָמַ֣ר, יְהוָ֗ה
Jeremiah 31:35

சூரியனைப் பகல் வெளிச்சத்துக்காகவும் சந்திர நட்சத்திர நியமங்களை இராவெளிச்சத்துக்காகவும் கட்டளையிட்டவரும், அலைகள் கொந்தளிக்கத்தக்கதாகச் சமுத்திரத்தைக் குலுக்குகிறவரும், சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ளவருமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:

אָמַ֣ר, יְהוָ֗ה
Jeremiah 31:37

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: மேலே இருக்கிற வானங்கள் அளக்கப்படவும், கீழே இருக்கிற பூமியின் அஸ்திபாரங்கள் ஆராயப்படவும் கூடுமானால், நான் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரையும் அவர்கள் செய்த எல்லாவற்றினிமித்தமும் வெறுத்துவிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אָמַ֣ר, יְהוָ֗ה
For
כִּיkee
thus
כֹ֣ה׀hoh
saith
אָמַ֣רʾāmarah-MAHR
the
Lord;
יְהוָ֗הyĕhwâyeh-VA
Sing
רָנּ֤וּrānnûRA-noo
Jacob,
for
לְיַֽעֲקֹב֙lĕyaʿăqōbleh-ya-uh-KOVE
gladness
with
שִׂמְחָ֔הśimḥâseem-HA
and
shout
וְצַהֲל֖וּwĕṣahălûveh-tsa-huh-LOO
among
the
chief
בְּרֹ֣אשׁbĕrōšbeh-ROHSH
nations:
the
of
הַגּוֹיִ֑םhaggôyimha-ɡoh-YEEM
publish
הַשְׁמִ֤יעוּhašmîʿûhahsh-MEE-oo
ye,
praise
הַֽלְלוּ֙hallûhahl-LOO
ye,
and
say,
וְאִמְר֔וּwĕʾimrûveh-eem-ROO
save
Lord,
הוֹשַׁ֤עhôšaʿhoh-SHA
O
יְהוָה֙yĕhwāhyeh-VA

אֶֽתʾetet
thy
people,
עַמְּךָ֔ʿammĕkāah-meh-HA

אֵ֖תʾētate
the
remnant
שְׁאֵרִ֥יתšĕʾērîtsheh-ay-REET
of
Israel.
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE