Context verses Jeremiah 30:15
Jeremiah 30:6

ஆணாய்ப் பிறந்தவன் பிரசவிக்கிறதுண்டோ என்று கேட்டுப்பாருங்கள்; பிரசவிக்கிற ஸ்திரீயைப்போல் புருஷர் யாவரும் தங்கள் இடுப்புகளின்மேல் தங்கள் கைகளை வைத்திருக்கிறதையும், முகங்களெல்லாம் மாறி வெளுத்திருக்கிறதையும் நான் காண்கிறதென்ன?

עַל
Jeremiah 30:13

உன் காயங்களைக் கட்டும்படி உனக்காக ஏற்படுவாரில்லை; உன்னைச் சொஸ்தப்படுத்தும் ஔஷதங்களும் இல்லை.

לָֽךְ׃
Jeremiah 30:14

உன் நேசர் யாவரும் உன்னை மறந்தார்கள்; அவர்கள் உன்னைத் தேடார்கள்; திரளான உன் அக்கிரமத்தினிமித்தமும், உன் பாவங்கள் பலத்துப்போனதினிமித்தமும், சத்துரு வெட்டும் வண்ணமாகவும், கொடியவன் தண்டிக்கிற வண்ணமாகவும் நான் உன்னைத் தண்டித்தேன்.

רֹ֣ב
Jeremiah 30:18

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் யாக்கோபின் கூடாரங்களின் சிறையிருப்பைத் திருப்பி, அவன் வாசஸ்தலங்களுக்கு இரக்கஞ்செய்வேன்; நகரம் தன் மண்மேட்டின்மேல் கட்டப்பட்டு, அரமனை முன்போல நிலைப்படும்.

עַל, עַל
because
מַהmama
is
תִּזְעַק֙tizʿaqteez-AK
Why
criest
עַלʿalal
thou
for
שִׁבְרֵ֔ךְšibrēksheev-RAKE
thine
affliction?
אָנ֖וּשׁʾānûšah-NOOSH
incurable
sorrow
מַכְאֹבֵ֑ךְmakʾōbēkmahk-oh-VAKE
thy
עַ֣ל׀ʿalal
for
the
רֹ֣בrōbrove
multitude
iniquity:
thine
עֲוֹנֵ֗ךְʿăwōnēkuh-oh-NAKE
of
were
increased,
עָֽצְמוּ֙ʿāṣĕmûah-tseh-MOO
thy
sins
חַטֹּאתַ֔יִךְḥaṭṭōʾtayikha-toh-TA-yeek
done
have
I
עָשִׂ֥יתִיʿāśîtîah-SEE-tee
these
אֵ֖לֶּהʾēlleA-leh
things
unto
thee.
לָֽךְ׃lāklahk