Context verses Jeremiah 29:15
Jeremiah 29:1

எகொனியா ராஜாவும், ராஜஸ்திரீயும், பிரதானிகளும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள பிரபுக்களும், தச்சரும், கொல்லரும் எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போன பிற்பாடு,

בָּבֶֽלָה׃
Jeremiah 29:4

இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர், தாம் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போகப்பண்ணின அனைவருக்கும் அறிவிக்கிறது என்னவென்றால்,

בָּבֶֽלָה׃
Jeremiah 29:20

இப்போதும் சிறையிருக்கும்படி நான் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு அனுப்பிவிட்ட நீங்களெல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

בָּבֶֽלָה׃
Because
כִּ֖יkee
ye
have
said,
אֲמַרְתֶּ֑םʾămartemuh-mahr-TEM
up
us
הֵקִ֨יםhēqîmhay-KEEM
raised
hath
Lord
The
לָ֧נוּlānûLA-noo
prophets
יְהוָ֛הyĕhwâyeh-VA
in
Babylon;
נְבִאִ֖יםnĕbiʾîmneh-vee-EEM


בָּבֶֽלָה׃bābelâba-VEH-la